11-14-2005, 01:03 PM
<img src='http://img374.imageshack.us/img374/8657/17wd.jpg' border='0' alt='user posted image'>
<b>பத்மப்ரியா</b>
ஆச்சரியம்...! பத்மப்ரியா தமிழ்நாட்டுக்காரராம். அதுவும் வானம் பார்த்த வடஆற்காடு. பஞ்ச பூமியிலிருந்து இப்படியொரு இளமை பஞ்சாமிர்தமா என்று நாம் வியக்கும்போதே, முந்நூறு நாட்டிய நிகழ்ச்சிகள் செய்திருக்கிறேன், ஆங்கில நாடகங்களில் நடித்திருக்கிறேன் என அடுத்தடுத்து பவுசன்சர்களாக வீச, 'டைம் அவுட்' கேட்டு மூச்சு வாங்கினோம்.
பத்மப்ரியா பழம் பஞ்சாங்கம் அல்ல. MBA பட்டதாரி. GE கம்பெனியில் ரிஸ்க் கன்சல்டன்டாக மாதம் 75,000 ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தவர் கலை தாகத்தால் வேலையை கைகழுவி சினிமாவை கைப்பிடித்தவர்
என்னை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் 'ஜெயம்' மியூசிக் டைரக்டர் ஆர்த்தி பட்நாயக்". நன்றியுடன் நினைவுகூரும் பத்மப்ரியாவுக்கு இயக்குனர் சேரன் மீது அவ்வளவு காதல். " 'ஆட்டோகிராஃப்'பை விட அவரது 'பொற்காலம்', 'பாரதி கண்ணம்மா' படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சேரன் கமர்ஷியல் படம் எடுத்தால் அதிலும் நடிப்பேன்". கண்டபடி உணர்ச்சிவசப்படுகிறது வடஆற்காடு.
இவர் கடைசியாக கேட்ட கேள்விக்குதான் பதிலே சொல்ல முடியவில்லை. "இங்குள்ள என் நண்பர்கள் அகிரா குரோசாவா படங்களையும் ரசிக்கிறார்கள். பக்கா கமர்ஷியலுக்கும் கைத்தட்டுகிறார்கள். இது எப்படி?"
நம்ம தமிழ்நாட்டு சீதோஷணம் அப்படிங்க. மழை அடிச்ச மறுநாளே வெயில் பொளக்கும்!
cine south
<b>பத்மப்ரியா</b>
ஆச்சரியம்...! பத்மப்ரியா தமிழ்நாட்டுக்காரராம். அதுவும் வானம் பார்த்த வடஆற்காடு. பஞ்ச பூமியிலிருந்து இப்படியொரு இளமை பஞ்சாமிர்தமா என்று நாம் வியக்கும்போதே, முந்நூறு நாட்டிய நிகழ்ச்சிகள் செய்திருக்கிறேன், ஆங்கில நாடகங்களில் நடித்திருக்கிறேன் என அடுத்தடுத்து பவுசன்சர்களாக வீச, 'டைம் அவுட்' கேட்டு மூச்சு வாங்கினோம்.
பத்மப்ரியா பழம் பஞ்சாங்கம் அல்ல. MBA பட்டதாரி. GE கம்பெனியில் ரிஸ்க் கன்சல்டன்டாக மாதம் 75,000 ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தவர் கலை தாகத்தால் வேலையை கைகழுவி சினிமாவை கைப்பிடித்தவர்
என்னை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் 'ஜெயம்' மியூசிக் டைரக்டர் ஆர்த்தி பட்நாயக்". நன்றியுடன் நினைவுகூரும் பத்மப்ரியாவுக்கு இயக்குனர் சேரன் மீது அவ்வளவு காதல். " 'ஆட்டோகிராஃப்'பை விட அவரது 'பொற்காலம்', 'பாரதி கண்ணம்மா' படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சேரன் கமர்ஷியல் படம் எடுத்தால் அதிலும் நடிப்பேன்". கண்டபடி உணர்ச்சிவசப்படுகிறது வடஆற்காடு.
இவர் கடைசியாக கேட்ட கேள்விக்குதான் பதிலே சொல்ல முடியவில்லை. "இங்குள்ள என் நண்பர்கள் அகிரா குரோசாவா படங்களையும் ரசிக்கிறார்கள். பக்கா கமர்ஷியலுக்கும் கைத்தட்டுகிறார்கள். இது எப்படி?"
நம்ம தமிழ்நாட்டு சீதோஷணம் அப்படிங்க. மழை அடிச்ச மறுநாளே வெயில் பொளக்கும்!
cine south
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>

