11-14-2005, 08:41 AM
யாழ்ப்பாணத்தில் தேர்தல் முகவர்களாகச் செயற்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு விடுதலைப் புலிகள அனுமதி யாழ்ப்பாணத்தில் தேர்தல் முகவர்களாகச் செயற்படுவதற்கு விடுதலைப் புலிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அனுமதி வழங்கியுள்ளனர். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் அக்கறைகொள்ளத் தேவையில்லையென விடுதலைப் புலிகள் அறிவித்திருந்தனர்.
இந்த அறிவிப்பினைப் பயன்படுத்தி ஈ.பி.டி.பியினர் வாக்கு மோசடிகளில் ஈடுடத்திட்டமிட்டிருப்பதால் அதனைத் தடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முகவர்களை நியமிப்பதற்கு விடுதலைப் புலிகள் அனுமதி வழங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விடயம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் நடராஜா ரவிராஜ் ஆகியோர் விடுதலைப் புலிகளின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.
இதற்கமைய யாழ் மாவட்டத்தில் அமைக்கப்படவிருக்கும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் முகவர்களை நிறுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தீர்மானித்திருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
http://www.newstamilnet.com/index.php?suba...t_from=&ucat=1&
இந்த அறிவிப்பினைப் பயன்படுத்தி ஈ.பி.டி.பியினர் வாக்கு மோசடிகளில் ஈடுடத்திட்டமிட்டிருப்பதால் அதனைத் தடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முகவர்களை நியமிப்பதற்கு விடுதலைப் புலிகள் அனுமதி வழங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விடயம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் நடராஜா ரவிராஜ் ஆகியோர் விடுதலைப் புலிகளின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.
இதற்கமைய யாழ் மாவட்டத்தில் அமைக்கப்படவிருக்கும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் முகவர்களை நிறுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தீர்மானித்திருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
http://www.newstamilnet.com/index.php?suba...t_from=&ucat=1&
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

