11-14-2005, 06:41 AM
அன்பின் பூனைக்குட்டி மற்றும் இருவிழி.உங்களுக்கேற்ற வகையில் இந்தக் கவிதையை விளக்க என்னால் முடியவில்லை.சிறப்பான படிமங்களால் உருவாக்கப்பட்ட கவிதை என்பதனால் எனக்கு சிறப்பாகப் பட்ட கவிதை என்று இங்கே குறிப்பிட்டேன்.இதை நான் புரிந்துகொள்வதும் நிச்சயமாக ஒன்றாக இருக்கப்போவதில்லை.ஒரு வேளை நான் புரிந்துகொள்வதே கவிஞர் சொல்ல வந்ததிலிருந்து வேறுபடலாம்
வேண்டுமானால் ஒன்று செய்வோம் இணையத்தில் எங்காவது படித்த நீங்கள் நல்ல கவிதை என்று நினைக்கும் சில கவிதைகளை இப்பகுதியில் இடுங்கள் அவை பற்றி விவாதிப்போம்.
வேண்டுமானால் ஒன்று செய்வோம் இணையத்தில் எங்காவது படித்த நீங்கள் நல்ல கவிதை என்று நினைக்கும் சில கவிதைகளை இப்பகுதியில் இடுங்கள் அவை பற்றி விவாதிப்போம்.
\" \"

