11-14-2005, 04:58 AM
Mathan Wrote:காந்தள் தமிழ் நாட்டின் உத்தியோகபூர்வ மலர் என்றால் அது உண்மையிலேயே அதிசயம் தான், புலிகள் அந்த மலரை தேசிய மலராக அறிவித்த போது அதை விசமுடையது என்று எதிர்த்து பக்கம் பக்கமாக எழுதப்பட்டதை வலைப்பதிவுகளில் படித்தேன்.
அதாலே தான் அவை தம்மை மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் எண்டு சொல்லுகினம். மாற்றுக் கருத்து என்றால் புலிகள் செய்கின்ற எதுக்குமே எதிர்க்கவேண்டும் என்பது தான் பொருள்.புரிகின்றதோ அப்பு
[size=14] ' '

