11-13-2005, 04:57 PM
இதைத்தான் <b>சீப் பப்ளிசிட்டி </b>என்று சொல்வார்கள். பாவம் நடிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்காததால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் அவர் தான் இன்னும் இருக்கின்றேன் என்பதை இலகுவாக மக்களுக்கு பரபரப்பாக தெரியப் படுத்தியிருக்கின்றார். ஓசியிலே வாதாட அப்பா சாருகாசனிருக்கின்றார் மற்றைய செலவுகளுக்கு பணம் அழ ஆத்துக்காரர் மணிரத்தினம் இருக்கின்றார். வேண்டிய வரை அறிக்கைகளை விட்டுவிடடு கொஞ்ச நாள் பொறுத்து ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் கண்ணீருடன் மன்னிப்பு கேட்டுவிட்டால் மன்னிச்சுடுவாங்களே. அதுவரை புகுந்து விளையாடுங்க

