11-13-2005, 04:03 PM
ரணிலின் கழுவிற நீரில நழுவிற மீனாக செய்த பிரச்சாரத்துக்கு விளக்கம் குடுத்தது தப்பு. மகிந்த இனவாதக் குழுக்காளோடு சோந்து இனவாத அடிப்படையில பேட்டி போடுவதால் ரணில் தான் சரியான தெரிவு அவருக்குத்தான் தமிழர்கள் தங்கள் வாக்குகளை போட வேணும் அப்படி போடமல் விட்டு மகிந்த ஜநாதிபதியாகி யுத்தம் வந்தால் அதுக்கு காரணம் புலிகளும் தமிழரும். பின்னர் புலிகளுக்கு சர்வதேச அங்கீகாரமும் கிடைக்காது தமிழ் மக்களின் போராட்டமும் நியாயமற்றது என்றாகிவிடும்.
இது தான் ஜநனாயகம் என்ற வேடத்தில் நாகரீகமாக தமிழ்ர் மீது நடத்தப்படுகிற சர்வாதிகாரம். ரணிலுக்கு வாக்குப் போட்டு ஜனாதிபதியாக்குங்கோ இல்லாட்டி எல்லாருக்கும் பயங்கரவாத முத்திரை குத்தப்படும். அப்போ வெற்றி பெறப்போவது யார் எண்டதை எதிர்வு கூறுறது கடினம் இல்லை. சர்வதேசம் சிங்களதேசம் எல்லாரும் சேர்ந்து தமிழர் மீது நடத்துற சர்வாதிகாரத்தை எதிர் கொள்ளுறது எண்டது தான் கேள்வி.
இது தான் ஜநனாயகம் என்ற வேடத்தில் நாகரீகமாக தமிழ்ர் மீது நடத்தப்படுகிற சர்வாதிகாரம். ரணிலுக்கு வாக்குப் போட்டு ஜனாதிபதியாக்குங்கோ இல்லாட்டி எல்லாருக்கும் பயங்கரவாத முத்திரை குத்தப்படும். அப்போ வெற்றி பெறப்போவது யார் எண்டதை எதிர்வு கூறுறது கடினம் இல்லை. சர்வதேசம் சிங்களதேசம் எல்லாரும் சேர்ந்து தமிழர் மீது நடத்துற சர்வாதிகாரத்தை எதிர் கொள்ளுறது எண்டது தான் கேள்வி.

