11-13-2005, 02:57 PM
திருகோணமலையில் புயல் அபாயம் உருவாகும் பட்சத்தில் எடுக்கவேண்டிய நட வடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
திருகோணமலையை புயல் தாக்கும் அபா யம் இருப்பதாக எச்சரிக்கை செய்யப்பட்டி ருப்பதை அடுத்தே இந்த முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் பற்றி ஆராயப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளருக் கும் மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இது தொடர் பான சந்திப்பு நேற்று நடைபெற்றது.
திருகோணமலை மாவட்டம் சம்பூர் அர சியல்துறை நடுவப்பணியகத்தில் நடை பெற்ற இச்சந்திப்பில், அடுத்துவரும் வாரங் களில் திருமலை மாவட்டத்தில் புயல் மற் றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக வானிலை அவதான நிலையம் விடுத்த எச்சரிக்கை
தொடர்பாகவும், மக் களின் பாதுகாப்பு தொடர்பாகவும் ஆராயப் பட்டதாக திருகோணமலை மாவட்ட அரசி யல்துறைப் பொறுப்பாளர் எழிலன் தெரி வித்தார்.
நன்றி http://www.uthayan.com/pages/news/today/06.htm
திருகோணமலையை புயல் தாக்கும் அபா யம் இருப்பதாக எச்சரிக்கை செய்யப்பட்டி ருப்பதை அடுத்தே இந்த முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் பற்றி ஆராயப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளருக் கும் மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இது தொடர் பான சந்திப்பு நேற்று நடைபெற்றது.
திருகோணமலை மாவட்டம் சம்பூர் அர சியல்துறை நடுவப்பணியகத்தில் நடை பெற்ற இச்சந்திப்பில், அடுத்துவரும் வாரங் களில் திருமலை மாவட்டத்தில் புயல் மற் றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக வானிலை அவதான நிலையம் விடுத்த எச்சரிக்கை
தொடர்பாகவும், மக் களின் பாதுகாப்பு தொடர்பாகவும் ஆராயப் பட்டதாக திருகோணமலை மாவட்ட அரசி யல்துறைப் பொறுப்பாளர் எழிலன் தெரி வித்தார்.
நன்றி http://www.uthayan.com/pages/news/today/06.htm

