Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என் மனைவியின் டைரிக் குறிப்புகள்
#5
கல்வெட்டு என்பவரின் கருத்துக்கள் தான் எனதும்.

யாருடைய மனதையும் நேகடிக்க வேண்டும் என்பதற்காகச் சொல்லவில்லை. சொல்லி; வரும் பிரச்சனைகளை விட சொல்லாமல் விடுவதால் வரும் பிரச்சனைகள் தான் அதிகம். சொல்லிவிடுவதால் பிரச்சனைகளை எதிhகொள்ளுவதற்கு நீங்கள் உங்களை யார்படுத்தி ஒரு முடிவைக்கண்டு கொள்ளலாம். பயந்து சொல்லாமல் விடும் விடையங்கள் எதிர்பாராத நேரத்தில் உங்களால் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
Reply


Messages In This Thread
[No subject] - by vasanthan - 11-13-2005, 09:29 AM
[No subject] - by Birundan - 11-13-2005, 11:54 AM
[No subject] - by kpriyan - 11-13-2005, 12:05 PM
[No subject] - by kurukaalapoovan - 11-13-2005, 12:36 PM
[No subject] - by aswini2005 - 11-16-2005, 07:00 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)