11-12-2005, 05:33 PM
தமிழ் சமுதாயம் சார்பில், குஷ்புவிடம் மன்னிப்பு கேட்க சுகாசினிக்கு அதிகாரம் கொடுத்தது யார்? தமிழறிஞர்கள் கடும் கண்டனம்
விளம்பரம்
சென்னை, நவ.12- தமிழ் சமுதாயம் சார்பில் நடிகை குஷ்புவிடம் மன்னிப்பு கேட்பதாக கூறிய நடிகை சுகாசினிக்கு தமிழறிஞர்கள் கடும் கண்டனம் தொpவித்துள்ளனர்.
ஒளவை நடராஜன் (முன்னாள் துணைவேந்தர்)„ - தமிழுக்கு எந்த வகையிலேனும் எதிர்ப்பு தொpவிக்க வேண்டும் என்பது சிலாpன் உள்ளத்தில் ஊறிக் கிடக்கிறது. சில நேரங்களில் அந்த எதிர்ப்பு ஏதேனும் ஒரு வகையில் வெளிப்பட்டு விடுகிறது. அதுதான் தமிழ்ச் சமூகத்தின் மிகப் பொpய அவலம்.
அறவாணன் (முன்னாள் துணைவேந்தர்)„ - தமிழ்மொழி, தமிழ்இனம், தமிழ் பண்பாடு ஆகியன பற்றி உhpயவர்கள் பேசுவதுதான் முறைƒ இந்த மூன்றையும் கெடுத்தவர்கள் திரைத் துறையினர். இவர்கள் இவ்வாறு பேசுவது கொடுமையிலும் கொடுமை.
தமிழண்ணல்„ - சுகாசினி அம்மையாhpன் கருத்துக்கள் ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்தையும் புண்படுத்துகின்றது. தமிழர்களுக்கு நீண்டகால தொடர்ச்சியான பண்பாடு உண்டு. ஒரு கருத்தை யார் கூற வேண்டும் என்பதற்கு தகுதி இருக்கிறது. தமிழ்ப்பண்பாடு பற்றி திரைத் துறையினர் தங்கள் மூக்கை நுழைக்கக் கூடாது.
ஒட்டு மொத்த தமிழர்களின் பிரதிநிதி என்று சுகாசினி அம்மையார் கூறக் கூடாது. ஏனெனில் தமிழர்கள் மான உணர்ச்சி உடையவர்கள்ƒ அதோடு நாண உணர்ச்சியும் உடையவர்கள். இது இரண்டும் உடையவர்கள் எப்போதும் கொள்கையில் தடுமாற மாட்டார்கள். அவற்றை இழந்தவர்கள்தான் உளருவார்கள்.
வக்கீல் அருள்மொழி„ - நடிகை குஷ்பு தனது பேட்டியில் என்னதான் சொன்னார்கள் என்று முழுமையாக தொpயவில்லை. ஆனாலும் அவர் தொpவித்திருந்த கருத்துக்கள் ஒரு சமூக அக்கறையோ. சிந்தனையோ இல்லாமல் மேம்போக்காக சொல்லப்பட்ட ஒரு அவசரமான கருத்தாக தோன்றுகிறது. ஆனால் அவர் மறுபடியும் தான் பேசியது தவறே இல்லை என்று கூறியுள்ளார். அது தவறhகவே இருந்தாலும் அந்த கருத்தை வெளியிடும் உhpமை குஷ்பு என்கிற தனி மனிதருக்கு உண்டு. ஆனால் திடீரென்று குஷ்புவிடம் மன்னிப்பு கேட்டிருக்கும் சுகாசினி ஒட்டு மொத்த தமிழர்கள் சார்பாக மன்னிப்பு கேட்டிருக்க வேண்டாம். ஏனென்றhல் சுகாசினி போன்றேhர்கள் பெரும்பாலும் தங்களை தமிழராக அடையாளப்படுத்திக் கொள்வது இல்லை. அது மட்டும் இல்லாமல் தமிழன் என்ற அடையாளத்தின் எhpச்சலையும் சேர்த்து அவர் இப்போது வெளிப்படுத்தி விட்டதாக தோன்றுகிறது.
பேராசிhpயர் பழனியப்பன்„- எம் தமிழ்ப்பெண்கள் பணத்திற்காக பகட்டு வாழ்க்கை வாழவில்லை. ஆள் மாற்றி கலவிக்காகவும் வாழ வில்லை. எம் தமிழ் மக்கள் ஐந்துக்கும், பத்துக்கும் குருதி சிந்தி உழைத்து வாழ்கிறhர்கள். எங்களுக்கு கலவியை விட உடல் பொpது. உடலை விட உயிர் பொpது. உயிரை விட மானம் பொpது. மானமும், தமிழும் வேறு வேறு அல்ல. உங்களுக்கு இது பற்றி தொpந்திருந்தால் இப்படி உளறி இருக்க மாட்டீர்கள். காரணம் நீங்கள் வந்த வழி அப்படி.
லலிதா சுபாஷ் (பா.ஜ.க.)„- காமாலைக் கண்ணுக்கு பார்த்தது எல்லாம் மஞ்சள் போல தோன்றும். குஷ்புவும், சுகாசினியும் தங்களுடைய சொந்த அனுபவத்தை வைத்துக் கொண்டு ஒட்டு மொத்த தமிழ்ப் பெண்களும் அப்படித்தான் என்று பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறேன். அhpதாரத்தை மாற்றுவதற்கு முன்பு ஆட்களையே மாற்றும் இவர்கள், கற்பு பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை. நமது பண்பாடு, கலாச்சாரம் பழமையானது . அதனை இடித்துக் காட்டுவது மூலம் தங்களை புதுமையானவர்கள் என்று இவர்கள் காட்டிக்கொள்கிறhர்கள். சின்னச் சின்ன விஷயங்களுக்கு கூட நடு வீதிக்கு வந்து போராட்டம் நடத்தும் ஜனநாயக மாதர் சங்க அமைப்புகள், இந்த பிரச்சினையில் மவுனமாக இருப்பது ஏன்?
பாமரன்„- <b>சுகாசினிக்கு தாய் மொழியோ, தந்தை மொழியோ எல்லாமே சமஸ்கிருதம்தான். அவர் பரமக்குடியில் இருந்து வந்தாரோ, கைபர்-போலன் கணவாய் வழியாக வந்தாரோ? எங்கிருந்து வந்தாலும் புகலிடம் கொடுத்த தமிழகத்தை, தமிழர்களை பழிதூற்றி பேசியது உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணும் செயல். ஒட்டு மொத்த தமிழர்களின் சார்பில் குஷ்புவிடம் மன்னிப்பு கேட்க இவருக்கு அதிகாரம் கொடுத்தது யார்? இவர் தமிழ் சமுதாயத்தின் பிரதிநிதியா? </b>
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்
http://www.dinakaran.com/
விளம்பரம்
சென்னை, நவ.12- தமிழ் சமுதாயம் சார்பில் நடிகை குஷ்புவிடம் மன்னிப்பு கேட்பதாக கூறிய நடிகை சுகாசினிக்கு தமிழறிஞர்கள் கடும் கண்டனம் தொpவித்துள்ளனர்.
ஒளவை நடராஜன் (முன்னாள் துணைவேந்தர்)„ - தமிழுக்கு எந்த வகையிலேனும் எதிர்ப்பு தொpவிக்க வேண்டும் என்பது சிலாpன் உள்ளத்தில் ஊறிக் கிடக்கிறது. சில நேரங்களில் அந்த எதிர்ப்பு ஏதேனும் ஒரு வகையில் வெளிப்பட்டு விடுகிறது. அதுதான் தமிழ்ச் சமூகத்தின் மிகப் பொpய அவலம்.
அறவாணன் (முன்னாள் துணைவேந்தர்)„ - தமிழ்மொழி, தமிழ்இனம், தமிழ் பண்பாடு ஆகியன பற்றி உhpயவர்கள் பேசுவதுதான் முறைƒ இந்த மூன்றையும் கெடுத்தவர்கள் திரைத் துறையினர். இவர்கள் இவ்வாறு பேசுவது கொடுமையிலும் கொடுமை.
தமிழண்ணல்„ - சுகாசினி அம்மையாhpன் கருத்துக்கள் ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்தையும் புண்படுத்துகின்றது. தமிழர்களுக்கு நீண்டகால தொடர்ச்சியான பண்பாடு உண்டு. ஒரு கருத்தை யார் கூற வேண்டும் என்பதற்கு தகுதி இருக்கிறது. தமிழ்ப்பண்பாடு பற்றி திரைத் துறையினர் தங்கள் மூக்கை நுழைக்கக் கூடாது.
ஒட்டு மொத்த தமிழர்களின் பிரதிநிதி என்று சுகாசினி அம்மையார் கூறக் கூடாது. ஏனெனில் தமிழர்கள் மான உணர்ச்சி உடையவர்கள்ƒ அதோடு நாண உணர்ச்சியும் உடையவர்கள். இது இரண்டும் உடையவர்கள் எப்போதும் கொள்கையில் தடுமாற மாட்டார்கள். அவற்றை இழந்தவர்கள்தான் உளருவார்கள்.
வக்கீல் அருள்மொழி„ - நடிகை குஷ்பு தனது பேட்டியில் என்னதான் சொன்னார்கள் என்று முழுமையாக தொpயவில்லை. ஆனாலும் அவர் தொpவித்திருந்த கருத்துக்கள் ஒரு சமூக அக்கறையோ. சிந்தனையோ இல்லாமல் மேம்போக்காக சொல்லப்பட்ட ஒரு அவசரமான கருத்தாக தோன்றுகிறது. ஆனால் அவர் மறுபடியும் தான் பேசியது தவறே இல்லை என்று கூறியுள்ளார். அது தவறhகவே இருந்தாலும் அந்த கருத்தை வெளியிடும் உhpமை குஷ்பு என்கிற தனி மனிதருக்கு உண்டு. ஆனால் திடீரென்று குஷ்புவிடம் மன்னிப்பு கேட்டிருக்கும் சுகாசினி ஒட்டு மொத்த தமிழர்கள் சார்பாக மன்னிப்பு கேட்டிருக்க வேண்டாம். ஏனென்றhல் சுகாசினி போன்றேhர்கள் பெரும்பாலும் தங்களை தமிழராக அடையாளப்படுத்திக் கொள்வது இல்லை. அது மட்டும் இல்லாமல் தமிழன் என்ற அடையாளத்தின் எhpச்சலையும் சேர்த்து அவர் இப்போது வெளிப்படுத்தி விட்டதாக தோன்றுகிறது.
பேராசிhpயர் பழனியப்பன்„- எம் தமிழ்ப்பெண்கள் பணத்திற்காக பகட்டு வாழ்க்கை வாழவில்லை. ஆள் மாற்றி கலவிக்காகவும் வாழ வில்லை. எம் தமிழ் மக்கள் ஐந்துக்கும், பத்துக்கும் குருதி சிந்தி உழைத்து வாழ்கிறhர்கள். எங்களுக்கு கலவியை விட உடல் பொpது. உடலை விட உயிர் பொpது. உயிரை விட மானம் பொpது. மானமும், தமிழும் வேறு வேறு அல்ல. உங்களுக்கு இது பற்றி தொpந்திருந்தால் இப்படி உளறி இருக்க மாட்டீர்கள். காரணம் நீங்கள் வந்த வழி அப்படி.
லலிதா சுபாஷ் (பா.ஜ.க.)„- காமாலைக் கண்ணுக்கு பார்த்தது எல்லாம் மஞ்சள் போல தோன்றும். குஷ்புவும், சுகாசினியும் தங்களுடைய சொந்த அனுபவத்தை வைத்துக் கொண்டு ஒட்டு மொத்த தமிழ்ப் பெண்களும் அப்படித்தான் என்று பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறேன். அhpதாரத்தை மாற்றுவதற்கு முன்பு ஆட்களையே மாற்றும் இவர்கள், கற்பு பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை. நமது பண்பாடு, கலாச்சாரம் பழமையானது . அதனை இடித்துக் காட்டுவது மூலம் தங்களை புதுமையானவர்கள் என்று இவர்கள் காட்டிக்கொள்கிறhர்கள். சின்னச் சின்ன விஷயங்களுக்கு கூட நடு வீதிக்கு வந்து போராட்டம் நடத்தும் ஜனநாயக மாதர் சங்க அமைப்புகள், இந்த பிரச்சினையில் மவுனமாக இருப்பது ஏன்?
பாமரன்„- <b>சுகாசினிக்கு தாய் மொழியோ, தந்தை மொழியோ எல்லாமே சமஸ்கிருதம்தான். அவர் பரமக்குடியில் இருந்து வந்தாரோ, கைபர்-போலன் கணவாய் வழியாக வந்தாரோ? எங்கிருந்து வந்தாலும் புகலிடம் கொடுத்த தமிழகத்தை, தமிழர்களை பழிதூற்றி பேசியது உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணும் செயல். ஒட்டு மொத்த தமிழர்களின் சார்பில் குஷ்புவிடம் மன்னிப்பு கேட்க இவருக்கு அதிகாரம் கொடுத்தது யார்? இவர் தமிழ் சமுதாயத்தின் பிரதிநிதியா? </b>
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்
http://www.dinakaran.com/
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

