11-12-2005, 02:36 PM
தமிழர் வாக்குகளால் வெற்றியை உறுதிப்படுத்தலாம் எண்டு நம்பியிருந்த ஜதேகா புறக்கணிக்கப் போகிறார்கள் என்றதை உணர்ந்ததும் சிங்களத் தேசிவாதம் பேசி சிங்கள மக்களின் வாக்குகளால் தான் தமது வெற்றியை உறுதி செய்யலாம் என்று தொடர்கிறார்கள் பிரச்சாரங்களை. இந்த யுக்தி மகிந்தவின் வாக்குகளை ரணில் பக்கம் இழுத்துவிட்டது போலுள்ளது.
முற்று முழுதாக பெரும்பான்மையினரின் வாக்குகளை நம்பியிருந்த மகிந்த தரப்பு சிறுபான்மையினரின் வாக்குகளின் தேவையை உணர்ந்து தமது பிரச்சார உத்திகளையும் மாற்றியுள்ளார்கள் போலுள்ளது.
முற்று முழுதாக பெரும்பான்மையினரின் வாக்குகளை நம்பியிருந்த மகிந்த தரப்பு சிறுபான்மையினரின் வாக்குகளின் தேவையை உணர்ந்து தமது பிரச்சார உத்திகளையும் மாற்றியுள்ளார்கள் போலுள்ளது.

