11-11-2005, 09:43 PM
கவிதை நல்லாகவே உள்ளது! அதுசரி எப்படி இவ்வளவு தூரம் வேதனைகள்........
''வலிகளை காயாத காயங்களை
கீறல்களை பழைய நினைவுகளை
என்றும் எல்லாவற்றையும்
உரசிப்பார்க்கவே
துணைக்கழைக்கின்றேன்
தனிமையினை ''
வேதனையை மற்றவர்களோடு பகிர்ந்தால் தானே மனதுக்கு ஆறுதல்! :?:
''வலிகளை காயாத காயங்களை
கீறல்களை பழைய நினைவுகளை
என்றும் எல்லாவற்றையும்
உரசிப்பார்க்கவே
துணைக்கழைக்கின்றேன்
தனிமையினை ''
வேதனையை மற்றவர்களோடு பகிர்ந்தால் தானே மனதுக்கு ஆறுதல்! :?:
!:lol::lol::lol:

