11-11-2005, 09:32 PM
ஈழவன் அண்ணா நீங்கள் போட்டதில கவிதைக்கான அடையாளம் எதையும் என்னால காணமுடியேல....வலை இலகுவா சொல்லவேண்டிய ஒரு கருத்த தேவையில்லாமல் போட்டு சிக்கடிச்சு வச்சிருக்கிறார் போல கிடக்கு. உணர்ச்சிய தொடுறதான வசனங்களும் இல்ல உந்தக் கவிதையில அழகு இருக்கெண்டும் என்னால சொல்ல முடியேல. கவிஞர் (???) என்ன சொல்ல வாறார் எண்டு அவருக்கே மட்டுந்தான் விளங்கும் எண்டு நினைக்கிறன்....(அவருக்கே தான் என்னத்த தன்ர கவிதையில சொல்லியிருக்கிறன் எண்டு விளங்கிச்சோ தெரியல)....ஒரு 10 வருசத்துக்கு பிறகு அவர தன்ர கவிதையையே வாசிச்சு விளக்கத்த சொல்ல சொல்லுங்கோ...அவரே முழிப்பார்.
ஈசியாக சொல்ல வேண்டிய விசயத்த தேவையில்லாமல் சிக்கி குழப்பி குப்பையாக்கிட்டு கவிதையெண்டால் எப்பிடி ஒரு வாசகியாக என்னால வாசிச்சு புரீஞ்சுகொள்ள முடியும்????? கவிதை யாருக்கு எதுக்கு எழுதப்படுதெண்டுறதும் முக்கியம் தானே....ஏதோ தானே எழுதி தானே படிக்கிற கவிதை மாதிரியெல்லொ எழுதியிருக்கிறார்......
எண்டு நீங்களே சொல்லியிருக்கிறீங்கள்.... நீங்கள் இந்தக் கவிதையை எத்தின தடவை வாசிச்சிருப்பீங்கள் விளங்கிக்கொள்ளுறதுக்கு???? குறைஞ்சது ஒரு 3 4 தடவையாவது வாசிச்சிருப்பீங்கள் தானே???? அபஇபகூட உங்களுக்கு அதின்ர பொருள் ஒழுங்கா விளங்காட்டி பிறகென்னதுக்கு கவிதை... அழகியல்... கருத்தியல் எல்லாம்????
ஈசியாக சொல்ல வேண்டிய விசயத்த தேவையில்லாமல் சிக்கி குழப்பி குப்பையாக்கிட்டு கவிதையெண்டால் எப்பிடி ஒரு வாசகியாக என்னால வாசிச்சு புரீஞ்சுகொள்ள முடியும்????? கவிதை யாருக்கு எதுக்கு எழுதப்படுதெண்டுறதும் முக்கியம் தானே....ஏதோ தானே எழுதி தானே படிக்கிற கவிதை மாதிரியெல்லொ எழுதியிருக்கிறார்......
Quote:உண்மையில் இது கொஞ்சம் விளங்குவதற்குக் கடினமான கட்டிறுக்கமனா மொழிநடையில் எழுதப்பட்ட கவிதை என்பதை ஒத்துக்கொள்கிறேன்.
எண்டு நீங்களே சொல்லியிருக்கிறீங்கள்.... நீங்கள் இந்தக் கவிதையை எத்தின தடவை வாசிச்சிருப்பீங்கள் விளங்கிக்கொள்ளுறதுக்கு???? குறைஞ்சது ஒரு 3 4 தடவையாவது வாசிச்சிருப்பீங்கள் தானே???? அபஇபகூட உங்களுக்கு அதின்ர பொருள் ஒழுங்கா விளங்காட்டி பிறகென்னதுக்கு கவிதை... அழகியல்... கருத்தியல் எல்லாம்????

