11-11-2005, 06:35 PM
kurukaalapoovan Wrote:இதற்கும் திருகோணமலையில் மீன்கள் இறந்து கரை ஒதுங்குவதற்கும் சம்பந்தமுண்டா?
புதிதாக தொழிற்சாலைகள் ஆரைம்பிக்கப்பட்டு கழிவு நீர் கடலோடு கலக்கவிடப்படுகிறதா?
இல்லை தமிழீழத்தின் பொருளாதாரத்தை சிதைக்க ஏதாவது திட்டமிடப்பட்டுள்ளதா?
ஆமா நீங்கள் சொல்வது போல் தமிழீழத்தின் வளத்தை குறைக்க எதாவது எற்பாடாய் இருக்கும்.

