11-11-2005, 01:24 PM
<b>படம்: பார்த்தேன் ரசித்தேன்</b>
[size=14]பார்த்தேன் பார்த்தேன் பாத்தேன்
சுடச்சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இருவிழி தவனை முறையில் என்னைக் கொல்லுதே (2)
கட்டழகு கண்ணத்தில் அடிக்க
கண்ணுக்குள்ள பூகம்பம் வெடிக்க
கம்பன் இல்லை மிச்சத்தை உரைக்க
அடடா அடடா அடடா அடடா
(பார்த்தேன் ..பார்த்தேன் )
கண்ணும் கண்ணும் மோதிய வேளை
சிலநொடி நானும் சுவாசிக்கவில்லை
கடவுள் பார்த்த பக்தன் போலே
கையும் காலும் ஓடவில்லை
பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்
உனை பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்..!
தேவதையையும் பெயரொன்றில் வருமா
கனவா நினைவா தோன்றவும் இல்லை
நல்ல வேளை சிறகுகள் இல்லை
நானும் அதனால் நம்பவில்லை
நேற்றி இந்த வேளையிலே
ஒற்றை முடியை ஆடவிட்டாய்
ஒற்றை முடியில் என்னை கட்டி
உச்சி வெயிலில் தூக்கிவிட்டாய்
மனதில் இத்தனை ரனமா
அட வலியில் இத்தனை சுகமா
அடடா அடடா அடடா அடடா
(பார்த்தேன் ..பார்த்தேன்)
வேலை தேடும் இளைஞன் கேட்டேன்
காதல் செய்யும் வேலைப்போடு
வந்தே என்னை வேண்டாம் எண்றால்
அனைத்து அனைத்தே கொண்றுவிடு
பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன் ..
உனை பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்..!
உறைந்து போன எந்தன் வாழ்வை
நாக்கின் நுனியால் ஈரமாக்கு
உறைந்து போன எந்தன் இரவை
ஓட்ப்பார்வையால் ஓடவிடு
என்னை தவிர ஆண்கள் எல்லாம்
பெண்களாகி போனால் கூட
உன்னைத்தவிர என்னொரு பெண்ணை
உச்சிமோர்ந்து பார்ப்பது இல்லை
மனதில் இத்தனை கனமா
அட வலியில் இத்தனை சுகமா
அடடா அடடா அடடா அடடா
(பார்த்தேன் ..பார்த்தேன் )
பாடல் சுட்ட இடம்: டன்னின் புலனாய் பதிவேட்டில்.. :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=14]பார்த்தேன் பார்த்தேன் பாத்தேன்
சுடச்சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இருவிழி தவனை முறையில் என்னைக் கொல்லுதே (2)
கட்டழகு கண்ணத்தில் அடிக்க
கண்ணுக்குள்ள பூகம்பம் வெடிக்க
கம்பன் இல்லை மிச்சத்தை உரைக்க
அடடா அடடா அடடா அடடா
(பார்த்தேன் ..பார்த்தேன் )
கண்ணும் கண்ணும் மோதிய வேளை
சிலநொடி நானும் சுவாசிக்கவில்லை
கடவுள் பார்த்த பக்தன் போலே
கையும் காலும் ஓடவில்லை
பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்
உனை பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்..!
தேவதையையும் பெயரொன்றில் வருமா
கனவா நினைவா தோன்றவும் இல்லை
நல்ல வேளை சிறகுகள் இல்லை
நானும் அதனால் நம்பவில்லை
நேற்றி இந்த வேளையிலே
ஒற்றை முடியை ஆடவிட்டாய்
ஒற்றை முடியில் என்னை கட்டி
உச்சி வெயிலில் தூக்கிவிட்டாய்
மனதில் இத்தனை ரனமா
அட வலியில் இத்தனை சுகமா
அடடா அடடா அடடா அடடா
(பார்த்தேன் ..பார்த்தேன்)
வேலை தேடும் இளைஞன் கேட்டேன்
காதல் செய்யும் வேலைப்போடு
வந்தே என்னை வேண்டாம் எண்றால்
அனைத்து அனைத்தே கொண்றுவிடு
பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன் ..
உனை பார்த்து பார்த்து ரசித்தேன் ரசித்தேன்..!
உறைந்து போன எந்தன் வாழ்வை
நாக்கின் நுனியால் ஈரமாக்கு
உறைந்து போன எந்தன் இரவை
ஓட்ப்பார்வையால் ஓடவிடு
என்னை தவிர ஆண்கள் எல்லாம்
பெண்களாகி போனால் கூட
உன்னைத்தவிர என்னொரு பெண்ணை
உச்சிமோர்ந்து பார்ப்பது இல்லை
மனதில் இத்தனை கனமா
அட வலியில் இத்தனை சுகமா
அடடா அடடா அடடா அடடா
(பார்த்தேன் ..பார்த்தேன் )
பாடல் சுட்ட இடம்: டன்னின் புலனாய் பதிவேட்டில்.. :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

