11-11-2005, 12:32 PM
விஸ்ணு எங்கையோ உதைக்குதே.. முகம் கண்டதிலை நினைவுகளில் மட்டும்.. ம் ம் நடக்கட்டும்.
கஸ்டங்கள் சந்தோசங்கள் இரண்டையும் பகிர்ந்திக்கிறதில தான் மகிழ்ச்சியே இருக்கிறது. சந்தோசங்களை பகிர்வதில் ஏற்படுகின்ற சந்தோசத்தைப்போல தான் கஸ்டத்தை பகிரும் போதும் சந்தோசம். கஸ்டத்தில் தான் அன்பின் ஆளத்தை அறியமுடியும். வெறுமனவே சிரிப்பு, மகிழ்ச்சி மட்டும் இல்லை வாழ்க்கை. கண்ணீர் கவலை இவையும் சேந்தவையே. அதனால் அதையும் பகிர்ந்து வாழுங்கள் காதல் இன்னும் ஆளமாய் வேரூண்றும். உங்கள் கவிதைகள் மென்மேலும் களத்தில் தவழ்ந்திட வாழ்த்துக்கள். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
கஸ்டங்கள் சந்தோசங்கள் இரண்டையும் பகிர்ந்திக்கிறதில தான் மகிழ்ச்சியே இருக்கிறது. சந்தோசங்களை பகிர்வதில் ஏற்படுகின்ற சந்தோசத்தைப்போல தான் கஸ்டத்தை பகிரும் போதும் சந்தோசம். கஸ்டத்தில் தான் அன்பின் ஆளத்தை அறியமுடியும். வெறுமனவே சிரிப்பு, மகிழ்ச்சி மட்டும் இல்லை வாழ்க்கை. கண்ணீர் கவலை இவையும் சேந்தவையே. அதனால் அதையும் பகிர்ந்து வாழுங்கள் காதல் இன்னும் ஆளமாய் வேரூண்றும். உங்கள் கவிதைகள் மென்மேலும் களத்தில் தவழ்ந்திட வாழ்த்துக்கள். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

