11-11-2005, 12:27 PM
<img src='http://img458.imageshack.us/img458/9577/a2lh.jpg' border='0' alt='user posted image'>
<b>ஒரு காதலின் கதை</b>
காதலி முகம் கண்டதில்லை
நினைவுகளில் மட்டுமே...
காதல் உணர்வுகளை சொன்னதில்லை
எனது காதலை மட்டுமே...
அழகை கண்டு ரசித்ததில்லை
உள அழகை மட்டுமே...
அவளுடன் அதிக நேரம் பேசியதில்லை
இதயத்துடன் மட்டுமே...
கைகோர்த்து காதல் செய்ததில்லை
கனவுகளில் மட்டுமே...
பரிசுப்பொருட்கள் கொடுத்ததில்லை
காதல் கஸ்டங்களை மட்டுமே...
எதற்காகவும் நான் கலங்கியதில்லை
காதலுக்காக மட்டுமே...
பெற்றோர் சகோதரர் என் காதலை எதிர்த்ததில்லை
உதாசீனம் மட்டுமே...
கஸ்டங்களை காதலியுடன் பகிந்ததில்லை
என் சந்தோசங்களை மட்டுமே...
காதலுடன் சேர இன்னும் பொழுதில்லை
கடமைகளுடன் மட்டுமே...
இந்த கவிவரிகளை நான் திருடவில்லை
வடிவத்தை மட்டுமே...
நன்றி
<b>ஒரு காதலின் கதை</b>
காதலி முகம் கண்டதில்லை
நினைவுகளில் மட்டுமே...
காதல் உணர்வுகளை சொன்னதில்லை
எனது காதலை மட்டுமே...
அழகை கண்டு ரசித்ததில்லை
உள அழகை மட்டுமே...
அவளுடன் அதிக நேரம் பேசியதில்லை
இதயத்துடன் மட்டுமே...
கைகோர்த்து காதல் செய்ததில்லை
கனவுகளில் மட்டுமே...
பரிசுப்பொருட்கள் கொடுத்ததில்லை
காதல் கஸ்டங்களை மட்டுமே...
எதற்காகவும் நான் கலங்கியதில்லை
காதலுக்காக மட்டுமே...
பெற்றோர் சகோதரர் என் காதலை எதிர்த்ததில்லை
உதாசீனம் மட்டுமே...
கஸ்டங்களை காதலியுடன் பகிந்ததில்லை
என் சந்தோசங்களை மட்டுமே...
காதலுடன் சேர இன்னும் பொழுதில்லை
கடமைகளுடன் மட்டுமே...
இந்த கவிவரிகளை நான் திருடவில்லை
வடிவத்தை மட்டுமே...
நன்றி
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>

