11-11-2005, 09:18 AM
ஓய்ய் நித்தி வேண்டாம் விட்டுட்டுங்க.. பெரிசுகளை கூப்பிடாதேங்க,, பிறகு களப்பக்கம் வரமாட்டீங்க,, பெரிசுகள் தங்கட ஸ்ரைல்லை எடுத்துவிட்டினம் எண்டால் நாறும் களம்.. இராவணானல கூட வெட்டேலாமல் போயிடும்,,, முதலிரவில ஏன் பெண்கள் ஆண்களுடைய காலை தொட்டு கும்புடுறவே எண்டால், பின்னால நிகழப்போகும் செயல்களை கொஞ்சம் நிதா*************??????????????........... பார்த்தீங்களா பார்த்தீங்களா? அதைபற்றி சொல்ல எடுக்கவே கண்ணைபொத்தி காதைபொத்துறீங்க இதுக்க பெரிசுகளை கூப்பிடுறீயளோ??? :evil: :evil: :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

