11-11-2005, 12:28 AM
எனெனில் உன்னிடம் என் கடந்த
காலங்களை சொல்வேனே ஆயின்
எனை நீ மனநல மருத்துவ மனைக்கு
அனுப்பி விடுவாயோ என்று பயம் எனக்கு
கீதா நல்ல வரிகள். இப்படியானவர்களிடம் எமது மனக்கஷ்டங்களை சொல்வதை விட எமக்குள்ளே புட்டி வைத்திருக்கலாம். நல்லாயிருக்கு தொடர்ந்து எழுதுங்கள்.
காலங்களை சொல்வேனே ஆயின்
எனை நீ மனநல மருத்துவ மனைக்கு
அனுப்பி விடுவாயோ என்று பயம் எனக்கு
கீதா நல்ல வரிகள். இப்படியானவர்களிடம் எமது மனக்கஷ்டங்களை சொல்வதை விட எமக்குள்ளே புட்டி வைத்திருக்கலாம். நல்லாயிருக்கு தொடர்ந்து எழுதுங்கள்.

