11-29-2003, 10:57 AM
நோர்வேயில் புலிகளின் நடமாட்டம் இரகசயமாக காணப்படுவதால் அவர்களின் நடமாட்டத்தை கவனிப்பதற்கும் நோர்வே அனுசரனையாளர்களுக்கு முஸ்லீம் மதத்தவர் புது அளுத்தத்தை கொடுக்கும் நோக்குடன் புதிய இலங்கையின் றாயதந்திரி வருகிறார் அவர் பெயர் யவாட் என நம்பகரமாக தெரியவருகிறது இவர் ஒரு பார்வைக்கு மென்மையானவராக இருந்தாலும் பாரிய முஸ்லீம் தீவிரவாதி என்பது குறிப்பிடத்தக்கது.

