Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழ். நிதி சேகரிப்பு செய்திகள்: சுரேஸ் பிரேமச்சந்திரன் மறுப்
#2
சுரேஸ் பிரேமச்சந்திரனின் வீட்டிற்கு கைக்குண்டு வீசிய ஈ.பி.டி.பி.
ஜ வியாழக்கிழமைஇ 10 நவம்பர் 2005 ஸ ஜ யோககுமார் ஸ
சுரேஸ் பிரேமச்சந்திரனின் தொடர்பாக இணையத்தளங்களில் வெளியாகிய செய்தியைத் தொடர்ந்து, ஈ.பி.டி.பி யினரால் இன்று அவருடைய வீட்டிற்கு இரண்டு கைக்குண்டுகள் வீசப்பட்டுள்ளது. சுரேஸ் பிரேமச்சந்திரன் தொடர்பாக நீண்டகாலமாக அவதூறு பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் ஈ.பி.டி.பினர் தமிழர் தேசியத்தை ஆதரிக்கும் இணையத்தளங்களில் சுரேஸ் பிரேமச்சந்திரன் தொடர்பாக தவறுதலாக வெளியான செய்தியை தொடர்ந்து விடுதலைப் புலிகளுக்குள்ளும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள்ளும் மோதல் உருவாகியுள்ளது என்று ஒரு செய்தியை வெளியிட்டனர். உடனடியாக தமது பழியினை தீர்ப்பதற்கு காலம் பார்த்துக்கொண்டிருந்த ஈ.பி.டி.பியனர் இன்றைய தினம் இவருடைய வீட்டிற்கு கை;குண்டுகளை வீசியுள்ளனர். இதன்மூலம் இதனையும் விடுதலைப் புலிகள்தான் மேற்கொண்டார்கள் என்றும,; புலிகளுக்கு ஆதரவான இணையத்தளங்களில் இவர் தொடர்பாக குற்றச்சாட்டுகள் எழுந்தது என்றும் ஈ.பி.டி.பி கும்பலினால் செய்திகள் சோடிக்கபடுகின்றது. இத்தகைய செயலின் மூலம் ஈ.பி.டி.பியினர் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை தாக்குவதற்கு சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டு இருந்துள்ளார்கள் என்பது தெளிவாகின்றது.

http://www.nitharsanam.com/?art=12954
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Messages In This Thread
[No subject] - by வினித் - 11-10-2005, 01:10 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)