11-10-2005, 12:56 AM
சாத்திரி சொன்னது உண்மைதான்... அந்த கடும் மழை, காற்று, குளீருக்குள் நின்று எங்களது குரலை வெளிபடுத்தி உலக நாடுகளிக்கு காண்பிக்க முற்படுகையில் எந்த ஒரு சர்வதேச ஊடகங்களையும் அழைக்காதது மிகுந்த ஏமாற்றத்தை தந்தது, சாதாரண கோயில் திருவிழா எண்டாலே 3,க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சர்வதேச ஊடகங்கள் வந்து செல்லும், 15000க்கும் மேற்பட்ட மக்கள் பேரணியை எந்தவித தொலைக்காட்சியிலும் (சர்வதேச) அதைபற்றி (ஏன் நெதர்லாந்த், பெல்ஜியம் ஊடகங்களில் கூட அதைபற்றி சொல்லவில்லை) ஒன்றும் தெரிவிக்கவில்லை.. :roll: :?
இதைபோன்று மேலும் தவறுகள் நடக்காது தவறுகளை திருத்தவேண்டும் என்பதே எமது அவா..
இதைபோன்று மேலும் தவறுகள் நடக்காது தவறுகளை திருத்தவேண்டும் என்பதே எமது அவா..
[b]
,,,,.
,,,,.

