11-08-2005, 12:07 PM
inthirajith Wrote:அண்மையில் ஒரு தொடர்கதை எழுத தொடங்கினேன்.இடையில் அந்த கதையின் நாயகனின் தொடர்புக்காக முயற்சி செய்து இப்போ தான் முழுக்கதையின் முடிவும் கிடைத்தது அவன் ஆதரவுடன் அவன் சோகத்தை பகிர அனுமதியும் கொடுத்து விட்டான்
சுடுகின்றபுதைமணல்களின் தொடர்ச்சி மனது நிறைய பாரத்துடன் தொடரவிரும்புகிறேன்
அண்ணா ஆவலுடன் காத்திருக்கிறோம்

