Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குழந்தைகளின் குறும்புகள்
#9
சமீபத்தில் என் நண்பரோடு இரவு உணவு உண்டு கொண்டிருந்த நேரம், பேச்சின்போது 8வயது மகன் நண்பரை நோக்கி

மகன் : "அப்பா கொட்டைகளை மாலையாக அணிந்திருக்கிறீர்களே, ஒரு தங்கச் சங்கிலி போட்டிருந்தால் அழகாக இருப்பீர்களே ?"

அப்பா : "இது உத்திராட்சை மாலை, இதை அணிவதன் மூலம் சில நோய்கள் நம்மை விட்டு நீங்கும் அல்லது வராது"

மகன் : " அப்படியென்றால் மருத்துவமனைகளில் மருத்துவர் ஏன் நோயாளிகளுக்குக் கொடுப்பதில்லை ?"

நாங்கள் அனைவரும் வாயடைத்துப் போனதுதான் மிச்சம்.


----- -----
Reply


Messages In This Thread
[No subject] - by MUGATHTHAR - 09-25-2005, 10:00 AM
[No subject] - by sabi - 09-25-2005, 04:46 PM
[No subject] - by MUGATHTHAR - 09-26-2005, 10:15 AM
[No subject] - by வெண்ணிலா - 09-26-2005, 11:16 AM
[No subject] - by ப்ரியசகி - 09-26-2005, 02:11 PM
[No subject] - by அனிதா - 09-26-2005, 03:45 PM
[No subject] - by கரிகாலன் - 11-08-2005, 06:48 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)