11-07-2005, 03:41 PM
[quote=Vasampu]
தற்போது ஜனாதிபதித் தேர்தலின் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கப் போவது சிங்கள மக்களின் வாக்குகள் மட்டுமே. தமிழ் மக்களின் வாக்குகள் வெல்பவரின் வாக்கு வித்தியாசங்களை வித்தியாசப்படுத்த மட்டுமே உதவும். ஆனாலும் ஆயர்கள் சொல்வது போல்
ஆயர்கள் என்ன உள்நோக்கத்தோடு அறிக்கை விட்டார்களோ எனக்குத் தெரியாது. ஆயினும் வாக்களிக்க கூடாது என்பது தான் சரியான தீர்வு
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்மக்களின் பலத்தை காட்டவேண்டிய தேவை இருந்தது. காட்டப்பட்டது. இப்போது சிங்கள ஜனாதிபதி குறித்தான தமிழ்மக்களின் வெறுப்பு வெளிப்படுத்தப்பட வேண்டுமென்றால் எதிர்ப்பு என்பது அவசியம். இவை உண்மையில் சர்வதேசத்துக்கான காட்சிகளே தவிர சிங்கள பேரினவாதிகளுக்கானது அல்ல. ஏன் என்றால் அவர்கள் உண்மையை உணர்ந்திருப்பின் இவ்வளவு அழிவுகள் ஏற்பட்டிருக்காது. எனவே சர்வதேசத்தை நம் பக்கம் இழுக்கும் முயற்சியில் நடக்கும் இச் செயற்பாட்டில் நல்ல முடிவுகளை எடுப்போம்.
தற்போது ஜனாதிபதித் தேர்தலின் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கப் போவது சிங்கள மக்களின் வாக்குகள் மட்டுமே. தமிழ் மக்களின் வாக்குகள் வெல்பவரின் வாக்கு வித்தியாசங்களை வித்தியாசப்படுத்த மட்டுமே உதவும். ஆனாலும் ஆயர்கள் சொல்வது போல்
ஆயர்கள் என்ன உள்நோக்கத்தோடு அறிக்கை விட்டார்களோ எனக்குத் தெரியாது. ஆயினும் வாக்களிக்க கூடாது என்பது தான் சரியான தீர்வு
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்மக்களின் பலத்தை காட்டவேண்டிய தேவை இருந்தது. காட்டப்பட்டது. இப்போது சிங்கள ஜனாதிபதி குறித்தான தமிழ்மக்களின் வெறுப்பு வெளிப்படுத்தப்பட வேண்டுமென்றால் எதிர்ப்பு என்பது அவசியம். இவை உண்மையில் சர்வதேசத்துக்கான காட்சிகளே தவிர சிங்கள பேரினவாதிகளுக்கானது அல்ல. ஏன் என்றால் அவர்கள் உண்மையை உணர்ந்திருப்பின் இவ்வளவு அழிவுகள் ஏற்பட்டிருக்காது. எனவே சர்வதேசத்தை நம் பக்கம் இழுக்கும் முயற்சியில் நடக்கும் இச் செயற்பாட்டில் நல்ல முடிவுகளை எடுப்போம்.
[size=14] ' '

