11-07-2005, 02:17 PM
<b>நன்றி திரு உங்கள் நீண்ட பதிலிற்கு</b>
ஆனாலும் நீங்கள் சொன்ன சில விடயங்களில் போதிய விளக்கம் எனக்கு கிடைக்கவில்லை.
1) நீங்கள் சொன்னது போலவே பாராளுமன்றத் தேர்தலை எடுத்துக் கொண்டால் மக்கள் வாக்களித்து வெற்றியீட்டிய சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏன் இராஜினாமா செய்ய வைக்க்பட்டு அவர்களுக்கு பதிலாக வேறு ஆட்கள் நியமிக்கப்பட்டனர். அத்துடன் பாராளுமன்றம் பிரதமர் என்றிருந்தாலும் அதிகாரம் முழுவதும் ஜனாதிபதியின் கைகளில் தானே??
2) முதன் முதலில் சந்திரிக்கா தமிழ் மக்களின் ஆதரவோடும்தான் ஜனாதிபதி ஆனார். பின்னர் பேச்சுவார்த்தை முறிந்து யுத்தம் ஆரம்பித்த போதும் சர்வதேசம் ஜனாதிபதி தருவதை ஏற்றுக் கொண்டு சமாதானம் ஆகுங்கள் என்று தமிழ் மக்களைக் கேட்கவில்லையே. அப்புறம் எதைவைத்து தமிழ் மக்கள் வாக்களித்தால் சர்வதேசம் சொல்லும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்??
3) சென்ற ஜனாதபதித் தேர்தலில் புலிகளின் மறைமுகமான ஆதரவு ரனிலுக்கு இருந்தும் சந்திரிகாதான் ஜெயித்து வந்தார். அத்துடன் தமிழ்ப் பிரதெச வாக்குகள் அனைத்தும் தமிழ் மக்களின் வாக்குகள் தான் என்று எப்படிச் சொல்கின்றீர்கள்??[/color]
ஆனாலும் நீங்கள் சொன்ன சில விடயங்களில் போதிய விளக்கம் எனக்கு கிடைக்கவில்லை.
1) நீங்கள் சொன்னது போலவே பாராளுமன்றத் தேர்தலை எடுத்துக் கொண்டால் மக்கள் வாக்களித்து வெற்றியீட்டிய சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏன் இராஜினாமா செய்ய வைக்க்பட்டு அவர்களுக்கு பதிலாக வேறு ஆட்கள் நியமிக்கப்பட்டனர். அத்துடன் பாராளுமன்றம் பிரதமர் என்றிருந்தாலும் அதிகாரம் முழுவதும் ஜனாதிபதியின் கைகளில் தானே??
2) முதன் முதலில் சந்திரிக்கா தமிழ் மக்களின் ஆதரவோடும்தான் ஜனாதிபதி ஆனார். பின்னர் பேச்சுவார்த்தை முறிந்து யுத்தம் ஆரம்பித்த போதும் சர்வதேசம் ஜனாதிபதி தருவதை ஏற்றுக் கொண்டு சமாதானம் ஆகுங்கள் என்று தமிழ் மக்களைக் கேட்கவில்லையே. அப்புறம் எதைவைத்து தமிழ் மக்கள் வாக்களித்தால் சர்வதேசம் சொல்லும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்??
3) சென்ற ஜனாதபதித் தேர்தலில் புலிகளின் மறைமுகமான ஆதரவு ரனிலுக்கு இருந்தும் சந்திரிகாதான் ஜெயித்து வந்தார். அத்துடன் தமிழ்ப் பிரதெச வாக்குகள் அனைத்தும் தமிழ் மக்களின் வாக்குகள் தான் என்று எப்படிச் சொல்கின்றீர்கள்??[/color]

