11-07-2005, 12:23 PM
நடிகர் விஜய் நடித்த சிவகாசி படம் ஒரு தியேட்டரில் ஒரே நாளில் 7 லட்சம் ரூபாய் வசூல் செய்தது.
தீபாவளி படங்களில் சிவகாசி சக்கைபோடு போடு கிறது. கோவை ஏரியாவுக்கு மட்டும் 27 பிரிண்ட் போடப்பட்டது. மம்முட்டி மோகன் லால் நடித்த நேரடி மலை யாளப் படங்கள் கேரளாவில் ரிலீசின்போது 35 பிரிண்ட் போடுவர். நேரடி தமிழ்ப்படமான சிவகாசி 27 பிரிண்ட் போடப்பட்டது. 22 பிரிண்ட் போடப்பட்ட திருப்பாச்சி தான் இதற்கு முன் அங்கு அதிக பிரிண்ட் போட்ட படமாகும். மைNருக்கு 20 ஓவர்சீஸ் எனப்படும் வெளிநாடுகளுக்கு 60 ஆக மொத்தம் 300-க்கு மேல் பிரிண்ட் போடப்பட்டது.
சென்னை அடுத்த கொளத்தூர் தியேட்டரில் திரையிட்ட முதல்நாள் மட்டும் 7 லட்சம் ரூபாய் வலே; செய்தது. இதற்கு முன் சந்திரமுகியின் ஐந்தே கால் லட்சம் ரூபாய் வலே; அங்கு முதலிடத்திலிருந்தது அதை சிவகாசி முந்தியது. படத்தை வாங்கியப்பணம் முதல் வாரத்திலேயே வந்து விடும் என்கிறார் மதுரை விநியோகஸ்தர். என்.எஸ்.சி. ஏரியாவுக்கு வாங்கியவரோ 2 வாரத்தில் அந்தப் பணம் வந்துவிடும் என்கிறார்.
இந்த வெற்றிக்கு காரணம் என்ன? டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேரனிடம் கேட்டபோது
பெண்களுக்கு விஜய்யை பிடிக்கும். திருப்பாச்சி படத்தில் தங்கச்சி செண்டிமெண்ட் சொல்லப்பட்டது இதில் அம்மா செண்டிமெண்ட் என்றார். ஹீரோ விஜய்யிடம் கேட்டபோதுஇந்த வெற்றி ரொம்ப சந்தோஷமாக இருக் கிறது. மனிஷனுக்கு கோடி கோடியாக பணம் வரலாம் அதைவிட சந்தோஷம் தருவது வெற்றிதான். படம் எடுத்த தயாரிப்பாளர் ரிலீசின்போது சந்தோஷமாக இருக்கிறார். விநியோகஸ்தர்களோ 2 வாரத்தில் பணம் வந்துவிடும் என்ற சந்தோஷத்தில் இருக்கின்றனர். தியேட்டர்காரர்களும் போன் செய்து தம்பி இதேமாதிரி படங்கள் செய்யுங் கள் என்கின்றனர். ரசிகர்கள் ஒவ்வொருவரும் பட்டாசு கொளுத்தியது போல் சந்தோஷப்படுகிறார்கள். இந்த தீபாவளி எனக்கு ஸ்பெஷல் தீபாவளிதான் என்றார்.
மனைவி சங்கீதா மகன் ஜெய்சன் சஞ்சய் மகள் திவ்யா ஷாஷாவுடன் சிவகாசி படத்தை முதல்நாள் முதல் காட்சியை தேவி தியேட்டரில் விஜய் பார்த்தார்.
எஸ்.ஏ.சந்திரசேகரன் ஷோபா இருவரும் உதயம் தியேட்டரில் பார்த்தனர். பேத்தி திவ்யா பிறந்த யோகம் விஜய்க்கு அடிச்சிருக்கு என்ற குஷியில் இருக்கிறார் எஸ்.ஏ.சி
dinakaran.com
தீபாவளி படங்களில் சிவகாசி சக்கைபோடு போடு கிறது. கோவை ஏரியாவுக்கு மட்டும் 27 பிரிண்ட் போடப்பட்டது. மம்முட்டி மோகன் லால் நடித்த நேரடி மலை யாளப் படங்கள் கேரளாவில் ரிலீசின்போது 35 பிரிண்ட் போடுவர். நேரடி தமிழ்ப்படமான சிவகாசி 27 பிரிண்ட் போடப்பட்டது. 22 பிரிண்ட் போடப்பட்ட திருப்பாச்சி தான் இதற்கு முன் அங்கு அதிக பிரிண்ட் போட்ட படமாகும். மைNருக்கு 20 ஓவர்சீஸ் எனப்படும் வெளிநாடுகளுக்கு 60 ஆக மொத்தம் 300-க்கு மேல் பிரிண்ட் போடப்பட்டது.
சென்னை அடுத்த கொளத்தூர் தியேட்டரில் திரையிட்ட முதல்நாள் மட்டும் 7 லட்சம் ரூபாய் வலே; செய்தது. இதற்கு முன் சந்திரமுகியின் ஐந்தே கால் லட்சம் ரூபாய் வலே; அங்கு முதலிடத்திலிருந்தது அதை சிவகாசி முந்தியது. படத்தை வாங்கியப்பணம் முதல் வாரத்திலேயே வந்து விடும் என்கிறார் மதுரை விநியோகஸ்தர். என்.எஸ்.சி. ஏரியாவுக்கு வாங்கியவரோ 2 வாரத்தில் அந்தப் பணம் வந்துவிடும் என்கிறார்.
இந்த வெற்றிக்கு காரணம் என்ன? டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேரனிடம் கேட்டபோது
பெண்களுக்கு விஜய்யை பிடிக்கும். திருப்பாச்சி படத்தில் தங்கச்சி செண்டிமெண்ட் சொல்லப்பட்டது இதில் அம்மா செண்டிமெண்ட் என்றார். ஹீரோ விஜய்யிடம் கேட்டபோதுஇந்த வெற்றி ரொம்ப சந்தோஷமாக இருக் கிறது. மனிஷனுக்கு கோடி கோடியாக பணம் வரலாம் அதைவிட சந்தோஷம் தருவது வெற்றிதான். படம் எடுத்த தயாரிப்பாளர் ரிலீசின்போது சந்தோஷமாக இருக்கிறார். விநியோகஸ்தர்களோ 2 வாரத்தில் பணம் வந்துவிடும் என்ற சந்தோஷத்தில் இருக்கின்றனர். தியேட்டர்காரர்களும் போன் செய்து தம்பி இதேமாதிரி படங்கள் செய்யுங் கள் என்கின்றனர். ரசிகர்கள் ஒவ்வொருவரும் பட்டாசு கொளுத்தியது போல் சந்தோஷப்படுகிறார்கள். இந்த தீபாவளி எனக்கு ஸ்பெஷல் தீபாவளிதான் என்றார்.
மனைவி சங்கீதா மகன் ஜெய்சன் சஞ்சய் மகள் திவ்யா ஷாஷாவுடன் சிவகாசி படத்தை முதல்நாள் முதல் காட்சியை தேவி தியேட்டரில் விஜய் பார்த்தார்.
எஸ்.ஏ.சந்திரசேகரன் ஷோபா இருவரும் உதயம் தியேட்டரில் பார்த்தனர். பேத்தி திவ்யா பிறந்த யோகம் விஜய்க்கு அடிச்சிருக்கு என்ற குஷியில் இருக்கிறார் எஸ்.ஏ.சி
dinakaran.com
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

