11-07-2005, 08:00 AM
வானம்பாடி, சீதை நிலத்தை பிளந்து கொண்டு பூமிக்கு வந்தவ எண்டு புராணக்கதைகளிலில இருந்து சரித்திரத்தை அறிஞ்சு கொள்ளுறது கடினம் எண்ட சமகால நிகழ்வுகளையும் "ஈழத்தமிழர் காங்கேசன்துறைமுகத்தில நிண்டு வங்கோ வாங்கோ காப்பாத்துங்கோ எண்டு கத்தினவை கப்பல் கப்டன் ரஜீவுக்கு அதை றேடியோவில சொல்லி அமைதிப்படை வந்தது" எண்டு அம்புலிமாமா கதை சொல்லுறியள். விளக்கம் கேட்டா ஒதுங்கிக் கொள்ளுறன் எண்டு முருங்கை மரத்தில ஏறுங்கோ ஏனெண்டால் உங்கள் தரவளிக்கு ஜநனாயகம் கருத்துச்சுதந்திரம் எண்டா அது தானே.
அமைதிப்படை வரமுதல் நீங்கள் மகாத்தமா, காந்தியம் பற்றி கதைச்சீங்கள் எண்டால் ஈழத்தமிழர் மத்தியில நல்ல செல்வாக்கு, மதிப்பு மரியாதை இருந்தது. இப்ப அதை எதிர்பார்த்து உங்களை நீங்களே நொந்து கொள்ளாதேங்கோ.
உங்கள் நாட்டு தற்போதைய வெளியுறவுக் கொள்கையை பிரதிபலிக்கும் (அதை இரட்டை வேடத்தில் மறைக்க முயற்சிக்கலாம்) இந்தியனாக கதைக்கும் பொழுது ஈழத்தமிழரோடை முரன்பாட்டை தவிர்க்க முடியாது. தமிழனாக கைதையுங்கோ சர்ச்சையில்லாமல் கதைக்கலாம்.
அமைதிப்படை வரமுதல் நீங்கள் மகாத்தமா, காந்தியம் பற்றி கதைச்சீங்கள் எண்டால் ஈழத்தமிழர் மத்தியில நல்ல செல்வாக்கு, மதிப்பு மரியாதை இருந்தது. இப்ப அதை எதிர்பார்த்து உங்களை நீங்களே நொந்து கொள்ளாதேங்கோ.
உங்கள் நாட்டு தற்போதைய வெளியுறவுக் கொள்கையை பிரதிபலிக்கும் (அதை இரட்டை வேடத்தில் மறைக்க முயற்சிக்கலாம்) இந்தியனாக கதைக்கும் பொழுது ஈழத்தமிழரோடை முரன்பாட்டை தவிர்க்க முடியாது. தமிழனாக கைதையுங்கோ சர்ச்சையில்லாமல் கதைக்கலாம்.

