11-07-2005, 06:03 AM
Vaanampaadi Wrote:நாரதசாமி உண்மையா சொல்லு உள்ளத சொல்லு,
நீங்கதான எங்க ராணுவத்தை வா வா ன்னு அழச்சீங்க ...
உண்மயை தயவுசெய்து ஒத்துகிங்க ....
நாங்கள் ஒருபோதும் வா என்று அழைக்கவே இல்லை. பொட்டலம் போடுகின்றோம் என்று சொல்லிக் கொண்டு நீங்கள் தான் மூக்கை நீட்டினீர்கள். திருப்பி இடித்த இடியில குதிக்கால் ..........பட ஓடினியள். திரும்பியும் மூக்கை நுழைக்காதையுங்கோ.
[size=14] ' '

