11-07-2005, 05:52 AM
இப்போது இந்திய றோ சொல்லும் ஒரு செய்தி, இலங்கையில் தமிழீழம் அமைந்தால் அது இந்திய நலனுக்குத் தான் ஆபத்து. இப்போது அதை வெளிப்படுத்துபவர்கள் அன்றும் அதே கொள்கையுடன் இருந்தபடி தான் எம்மை காப்பற்றவருபவர்களாக காட்டிக் கொண்டனர்.இது புூச்சாண்டி விளையாட்டை புரிந்து கொண்ட புலிகள் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டனர்.
முதலில் புலிகள் யுத்தம் தொடங்குமுன் இந்திய ஆக்கிரமிப்பு படைகளால் திலீபன், குமரப்பா, புலேந்திரன், உற்பட பல வீரர்கள் வீரச்சாவு அடைந்தனர். இது எல்லாம் எவ் வகையில் அடக்குவது.
யாழ்பாண ஆஸ்பத்திரியில் மட்டுமல்ல, பல இடங்களில் மக்களைப் படுக்க வைத்து டாங்கியால் ஏற்றிக் கொன்றதெல்லம் எவ்வகையில் அடக்குவது
வானம்பாடி யாருடைய கதையையும் கேட்டு எம்மிடம் வாதத்துக்கு வராதீர்கள். உண்மையில் அந்த வலியை அனுபவித்து வந்தவர்கள் நாங்கள். பழையதை கிளற விரும்பினால் நாங்களும் தயாராகாவே இருக்கின்றோம். பல வலிகளை புரட்டிப்பார்க வேண்டி வரும்
முதலில் புலிகள் யுத்தம் தொடங்குமுன் இந்திய ஆக்கிரமிப்பு படைகளால் திலீபன், குமரப்பா, புலேந்திரன், உற்பட பல வீரர்கள் வீரச்சாவு அடைந்தனர். இது எல்லாம் எவ் வகையில் அடக்குவது.
யாழ்பாண ஆஸ்பத்திரியில் மட்டுமல்ல, பல இடங்களில் மக்களைப் படுக்க வைத்து டாங்கியால் ஏற்றிக் கொன்றதெல்லம் எவ்வகையில் அடக்குவது
வானம்பாடி யாருடைய கதையையும் கேட்டு எம்மிடம் வாதத்துக்கு வராதீர்கள். உண்மையில் அந்த வலியை அனுபவித்து வந்தவர்கள் நாங்கள். பழையதை கிளற விரும்பினால் நாங்களும் தயாராகாவே இருக்கின்றோம். பல வலிகளை புரட்டிப்பார்க வேண்டி வரும்
[size=14] ' '

