Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இலக்கியத்தியல் அறிவியல்
#2
நன்றி ரசிகை.
Rasikai Wrote:சமீப ஒரு கண்டுபிடிப்பை டெல்லி பல்கலைகழத்தைச் சேர்ந்த ஒரு அறிவியலாளரும், அவரது குழுவினரும் வெளியிட்டுள்ளார்கள். பல ஆண்டுகள் இவர்கள் குருச்சேத்திர
அகழ்ந்து தோண்டி ய்வு செய்துள்ளார்கள். மகா பாரதப் போரில் இரசாயன ஏவுகணைகள் உபயோகப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று ஒரு ஆராய்ச்சிக் குறிப்பு. போர் நடந்த பிரதேசத்தில் சற்று ஆழமாகத் தோண்டி <b>எடுத்த மண், இரும்பு துண்டுகள், தேர் சக்கர உதிரி பாகங்களை </b>எடுத்து பரிசோதனை
செய்து பார்த்ததில் இப்போது இந்திய இராணுவத்தில் உள்ள அக்னி ஏவுகணையில் என்னென்ன இரசாயன சங்கதிகள் உள்ளதோ அத்தனையும் அந்த மண்ணில் உள்ளதாம்.
நவீன அறிவியல் கருவிகளை கொண்டு கிடைத்த பொருட்களை ஆய்வு செய்தபோது கதிர் வீச்சுகள் இன்னும் அந்த உலோகப் பொருட்களில் இருப்பதை மெய்பித்துள்ளார்கள்.
இதைப் பற்றி யாருக்காவது மேலதிக தகவல் தெரியுமா?

<img src='http://www.danasoft.com/sig/ragavaa.jpg' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
Re: இலக்கியத்தியல் அறிவியல் - by ragavaa - 11-07-2005, 02:08 AM
[No subject] - by Vasampu - 11-07-2005, 02:24 AM
[No subject] - by kuruvikal - 11-07-2005, 08:10 AM
[No subject] - by கரிகாலன் - 11-08-2005, 03:23 PM
[No subject] - by கரிகாலன் - 11-08-2005, 03:53 PM
[No subject] - by கரிகாலன் - 11-10-2005, 03:08 PM
[No subject] - by Rasikai - 11-10-2005, 08:34 PM
[No subject] - by ப்ரியசகி - 11-20-2005, 08:41 PM
[No subject] - by தூயவன் - 11-21-2005, 03:14 PM
[No subject] - by thiru - 11-23-2005, 03:06 PM
[No subject] - by Rasikai - 11-24-2005, 12:32 AM
[No subject] - by Selvamuthu - 11-24-2005, 12:58 AM
[No subject] - by RaMa - 11-24-2005, 07:23 AM
[No subject] - by மேகநாதன் - 11-24-2005, 07:41 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)