11-07-2005, 01:07 AM
வானம்பாடி போன்றவர்களுக்கு யாழ்.மருத்துவமனைப் படுகொலை பற்றிய விவரங்கள் இங்கே கிடைக்கும். கீழ்க்கட்ட சுட்டிகளைச் சுட்டி அப்பதிவுகளை வாசிக்கவும்.
பச்சைக்குழந்தைகள் கூடவா புலிகளாகத் தெரிந்தார்கள்?
காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்களென்று கெஞ்சிய நோயாளிகளா புலிகளாகத் தெரிந்தார்கள்?
வைத்திரை நெருங்கி அவர் காதருகில் வெடிதீர்த்துக் கொல்லும்போதும் (பட்டப்பகலில்) அவர் புலியாகவா தெரிந்தார்?
அப்பதிவுகளை முழுமையாக வாசித்தால் நடந்தது என்னவென்று புரியும்.
அவை முறிந்தபனை என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. முறிந்தபனை புலிகளுக்கு ஆதரவான புத்தகமன்று. இன்று எஞ்சியுள்ள ஏனைய 3 புத்தக ஆசிரியர்களும் புலி எதிர்பையே முக்கிய வேலையாகக் கொண்டவர்கள்.
இன்னொருவர் ராஜினி திரணகம. இவர் இப்புத்தகம் எழுதியதற்காகவே புலிகளால் கொல்லப்பட்டார் என்று சொல்லப்படுபவர். ஆகவே நடுநிலை பற்றிய ஐயம் தேவையில்லை.
http://koluvithaluvi.blogspot.com/2005/10/...og-post_20.html
http://koluvithaluvi.blogspot.com/2005/10/2.html
http://koluvithaluvi.blogspot.com/2005/10/3.html
பச்சைக்குழந்தைகள் கூடவா புலிகளாகத் தெரிந்தார்கள்?
காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்களென்று கெஞ்சிய நோயாளிகளா புலிகளாகத் தெரிந்தார்கள்?
வைத்திரை நெருங்கி அவர் காதருகில் வெடிதீர்த்துக் கொல்லும்போதும் (பட்டப்பகலில்) அவர் புலியாகவா தெரிந்தார்?
அப்பதிவுகளை முழுமையாக வாசித்தால் நடந்தது என்னவென்று புரியும்.
அவை முறிந்தபனை என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. முறிந்தபனை புலிகளுக்கு ஆதரவான புத்தகமன்று. இன்று எஞ்சியுள்ள ஏனைய 3 புத்தக ஆசிரியர்களும் புலி எதிர்பையே முக்கிய வேலையாகக் கொண்டவர்கள்.
இன்னொருவர் ராஜினி திரணகம. இவர் இப்புத்தகம் எழுதியதற்காகவே புலிகளால் கொல்லப்பட்டார் என்று சொல்லப்படுபவர். ஆகவே நடுநிலை பற்றிய ஐயம் தேவையில்லை.
http://koluvithaluvi.blogspot.com/2005/10/...og-post_20.html
http://koluvithaluvi.blogspot.com/2005/10/2.html
http://koluvithaluvi.blogspot.com/2005/10/3.html

