11-07-2005, 12:47 AM
<b>Sathiri wrote:</b>அடுத்தாக முக்கிய விடயம் வசம்பு உங்களை நான:; அறிவேன் உங்கள் சில தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளிற்காக ஒரு ஒட்டு மொத்த இனத்தின் போராட்டத்தை தயவு செய்து கொச்சை படுத்தாமல் அதே நேரம் சில நேரங்களில் சில தவறுகள் நடந்திருக்கலாம் எனவே அதனை உங்கள் நாகரீக மான கருத்தாக முன்வையுங்கள் அதை பற்றி நானும் நாகரீக மான மறையில் கருத்தாட தயாராய் உள்ளேன்
<b>சாத்திரி
நான் ஒன்றும் உங்கள் ஐரோப்பிய (அ)வலம் அல்ல விருப்பம் போல் நீங்கள் ரீல் விட முதலில் களத்தில் கௌரவமாக கருத்தெழுத நீங்கள் பழகிக் கொள்ளுங்கள். மற்றவருக்கு புத்தி சொல்வதைவிட நீங்கள் செய்து காட்டுங்கள். நான் எனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை என்றுமே களத்தில் திணித்தது கிடையாது. உங்களைப் போல் தனிநபர் தாக்குதல்களையும் சுயநலங்களுக்காக எழுதியது கிடையாது. எனது கருத்துக்களில் எங்கே அநாகரீகம் இருந்தது என்று சுட்டிக் காட்ட முடியுமா?? நாகரீகத்தைப் பற்றி நீங்கள் எழுதுவதுதான் நல்ல நகைச்சுவையாகவுள்ளது.</b>
<b>சாத்திரி
நான் ஒன்றும் உங்கள் ஐரோப்பிய (அ)வலம் அல்ல விருப்பம் போல் நீங்கள் ரீல் விட முதலில் களத்தில் கௌரவமாக கருத்தெழுத நீங்கள் பழகிக் கொள்ளுங்கள். மற்றவருக்கு புத்தி சொல்வதைவிட நீங்கள் செய்து காட்டுங்கள். நான் எனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை என்றுமே களத்தில் திணித்தது கிடையாது. உங்களைப் போல் தனிநபர் தாக்குதல்களையும் சுயநலங்களுக்காக எழுதியது கிடையாது. எனது கருத்துக்களில் எங்கே அநாகரீகம் இருந்தது என்று சுட்டிக் காட்ட முடியுமா?? நாகரீகத்தைப் பற்றி நீங்கள் எழுதுவதுதான் நல்ல நகைச்சுவையாகவுள்ளது.</b>

