11-07-2005, 12:12 AM
sathiri Wrote:வானம்பாடி யாழ் வைத்திய சாலையில் வைத்தியரையும் நோளியையும் சுட்டதற்கு காரணம் வேறு கற்பிக்க போகிறீர்காளா முடிந்தால் உங்களிற்கு தெரிந்த காரணத்தை கூறுங்கள் இந்திய இராணுவம் அவர்களை சுட்டது சரியென்று நிருபிக் போகிறீர்களா?
சாமி மொதல்ல அந்த சம்பவம் நடந்தபோது நான் அங்கில்லை .... பின்னர் விசாரித்தபோது பழி முழுவதும் உங்கள் தலையில் .... அதாவது புலிதான் மொதல அடிச்சாங்க..... அதுக்கு நாங்க பதிலடி கொடுத்தோம்... அப்டீன்னுதான் இந்த சம்பவம் ஆரம்பிச்சுது
சாத்திரி சாமி உங்க மனவேதனை எனக்கு வடிவாக புரிகிற்து... நான் அதனை எந்த விதத்திலும் மறுக்கவில்லை ....
அதே நேரத்தில மற்றவர்களின் வேதனையும் புரிஞ்சுகுங்க சாத்ரியோ...சும்மா லவடா விடாதேங்கோ....
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

