11-06-2005, 11:49 PM
அடுத்தாக முக்கிய விடயம் வசம்பு உங்களை நான:; அறிவேன் உங்கள் சில தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளிற்காக ஒரு ஒட்டு மொத்த இனத்தின் போராட்டத்தை தயவு செய்து கொச்சை படுத்தாமல் அதே நேரம் சில நேரங்களில் சில தவறுகள் நடந்திருக்கலாம் எனவே அதனை உங்கள் நாகரீக மான கருத்தாக முன்வையுங்கள் அதை பற்றி நானும் நாகரீக மான மறையில் கருத்தாட தயாராய் உள்ளேன்
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/

