11-06-2005, 11:31 PM
Quote:இன்று நாட்டில் நடப்பவையெல்லாம் ஜனநாயகம் என்றால் உலகத்திலேயே சிறந்த ஜனநாயகவாதி ஹிட்லர் தான்வசம்பு
வசம்பு நீங்கள் சொன்னது போல கிட்லர்உண்மையிலேயே யெர்மனிய மக்களிற்கு ஒரு உண்மையான சன நாயக வாதிதான் அது மட்டுமல்ல அவன் ஒரு மாபெரும் வீரன் சிறந்த ஒரு ஆட்சியாளன் சிதறி கிடந்த யெர்மனியை ஒன்றிணைத்து மிக பலவீனமாக கிடந்த இராணுவத்தை குறுகிய காலத்தில் 5 வருடங்களிலேயே உலகின் மிக பெரிய இராணுவமாக மாற்றியமைத்து அதே நேரம் பல நவீன ஆயுதங்களின் கண்டு பிடிப்பு பல தொழில் நுட்ப கண்டு பிடிப்பு என்று பலவற்றை செய்து காட்டியவன் . எப்பொழுதும் ஒரு யுத்தத்தில் ஒருவன் வீரனாவதும் துரோகியாவதும் யுத்தத்தின் வெற்றி தொல்வியே தீர்மானிக்கிறது இரண்டாம் உலக யுத்தத்தில் கிட்லர் வென்று நேச நாட்டு படைகள் தோத்து போயிருந்தால் இன்று சர்ச்சிலும் சாள்து கோலும் ஸ்ராலினும் சர்வாதி காரிகள் கிட்லர் மாபெரும் வீரன். அவன் தோத்து போய் விட்டதால் சர்வாதிகாரி கெட்டவன். ஏன் ஆங்கிலேயர் செய்யாத இன அழிப்பையா கிட்லர் செய்து விட்டான் ஆங்கிலேயர் பல இனங்களையே ஒருவர் கூட இல்லாமல் அழித்து விடவில்லையா ?
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/

