11-06-2005, 11:10 PM
[quote=Vasampu]<b>நன்றி நாரதர்</b>
மக்கள் படையின் எச்சரிக்கையை நீங்களே விளக்கமாகவும் இங்கு கொண்டு வந்து இணைத்துள்ளீர்கள். யாரோ ஒட்டினார்கள். அதை இங்கே கொண்டு வந்து போட்டிருக்கு என்றால் யாழ்க் களம் என்ன குப்பைக் கூடையா?? இணைத்தவரிடம் கேள்வி கேட்பதில் என்ன தப்பு உண்டு. ஆனால் வானம்பாடி உங்களிடம் கேட்கவில்லை குறுக்ஸிடம்தான் கேட்டார். நீங்கள் முந்திக் கொண்டு பதிலளித்தீர்கள். நீங்கள் எப்போதும் வானம்பாடியை இந்தியன் என்பதை சுட்டிக்காட்டியே பதிலளித்தவருகின்றீர்கள். இதுதான் விஷமத்தனம். வானம்பாடி தனது வதிவிடம் தமிழ்நாடு என்பதைக் குறிப்பிட்டபடியால்த்தானே இப்படி எழுதுகின்றீர்கள். பலர் போல் அவர் அதைக் குறிப்பிடாது விட்டிருந்தால் உங்களால் இப்படிப் பதிலளிக்க முடியுமா???
உங்கள் கேள்விகள் பலமுறை கேலிகளாகவே வந்திருக்கின்றன. உங்களால் தமிழ்நாட்டில் விடப்பட்ட பிரசுங்களில் ஏதாவதொன்றில் மீறினால் தண்டனை(மரணம்) வழங்கப்படும் என்று வந்த பிரசுரம் பற்றி அறியத் தர முடியுமா??
வசம்பண்னை நான் இணைத்த படியா நான் பதில் அழிக்க வேணும் எண்டுறியள் பிறகு நான் ஏன் பதில் அழிக்க வேணும் என்டுறியள் அது தான் விளங்கேல்ல.இல்லை அதில தண்டனை எண்டு தான் எழுதி இருக்கு நீங்க அதுக்கு முந்திக் கொண்டு மரண தண்டனை என்டுறியள்.இத மாதிரி கன பிரசுரங்கள் வந்திருக்கு ஒவ் வொண்டிலேயும் ஒவ் வொரு மாதிர்ச் சொல்லி இருக்கு.அதக் குப்பை எண்டு நீங்க நினச்சா ஏன் கேள்வி கேக்குறீங்க.அத இங்க போடக் கூடாது எண்டு கள விதி ஒண்டும் இல்லைத் தானே பிறகேன் துள்ளிறியள்.
வானம் பாடி ஜேய்கின்ட் எண்டேக்க அவர இந்தியராத்தானே எடுக்க வேணும்.அதில உங்களுக்கு என்ன பிரச்சினை.அவர் எங்களை ஈழத்தமிழர் எண்டு கேக்கேக்க நாங்களும் அவர இந்தியத் தமிழராத்தான் கேக்க வேணும் .அவர் எங்களத் தமிழர் எண்டு கேட்டாரெண்டால் அவரை உடன் பிறப்பு எண்டு கருதலாம்.
குழம்பின குட்டயில விசம் ஏத்திறனியள் எண்டு தெரியும்,களம் உருப்பட்ட மாதிரித் தான்.எனக்கேன் வம்பு பொழுது போக்குங்கோ ,சினிமா பாருங்கோ ,அரட்டை அடியுங்கோ ,இடயில இப்படி நல்ல கருத்துக்குகளை சாக்கடை,கிட்லர் எண்டு எடுத்து விடுங்கோ . ஆனால் நாங்கள் குப்பை கொட்டுறம் நல்லாச் சொன்னியள் பாருங்கோ.
மக்கள் படையின் எச்சரிக்கையை நீங்களே விளக்கமாகவும் இங்கு கொண்டு வந்து இணைத்துள்ளீர்கள். யாரோ ஒட்டினார்கள். அதை இங்கே கொண்டு வந்து போட்டிருக்கு என்றால் யாழ்க் களம் என்ன குப்பைக் கூடையா?? இணைத்தவரிடம் கேள்வி கேட்பதில் என்ன தப்பு உண்டு. ஆனால் வானம்பாடி உங்களிடம் கேட்கவில்லை குறுக்ஸிடம்தான் கேட்டார். நீங்கள் முந்திக் கொண்டு பதிலளித்தீர்கள். நீங்கள் எப்போதும் வானம்பாடியை இந்தியன் என்பதை சுட்டிக்காட்டியே பதிலளித்தவருகின்றீர்கள். இதுதான் விஷமத்தனம். வானம்பாடி தனது வதிவிடம் தமிழ்நாடு என்பதைக் குறிப்பிட்டபடியால்த்தானே இப்படி எழுதுகின்றீர்கள். பலர் போல் அவர் அதைக் குறிப்பிடாது விட்டிருந்தால் உங்களால் இப்படிப் பதிலளிக்க முடியுமா???
உங்கள் கேள்விகள் பலமுறை கேலிகளாகவே வந்திருக்கின்றன. உங்களால் தமிழ்நாட்டில் விடப்பட்ட பிரசுங்களில் ஏதாவதொன்றில் மீறினால் தண்டனை(மரணம்) வழங்கப்படும் என்று வந்த பிரசுரம் பற்றி அறியத் தர முடியுமா??
வசம்பண்னை நான் இணைத்த படியா நான் பதில் அழிக்க வேணும் எண்டுறியள் பிறகு நான் ஏன் பதில் அழிக்க வேணும் என்டுறியள் அது தான் விளங்கேல்ல.இல்லை அதில தண்டனை எண்டு தான் எழுதி இருக்கு நீங்க அதுக்கு முந்திக் கொண்டு மரண தண்டனை என்டுறியள்.இத மாதிரி கன பிரசுரங்கள் வந்திருக்கு ஒவ் வொண்டிலேயும் ஒவ் வொரு மாதிர்ச் சொல்லி இருக்கு.அதக் குப்பை எண்டு நீங்க நினச்சா ஏன் கேள்வி கேக்குறீங்க.அத இங்க போடக் கூடாது எண்டு கள விதி ஒண்டும் இல்லைத் தானே பிறகேன் துள்ளிறியள்.
வானம் பாடி ஜேய்கின்ட் எண்டேக்க அவர இந்தியராத்தானே எடுக்க வேணும்.அதில உங்களுக்கு என்ன பிரச்சினை.அவர் எங்களை ஈழத்தமிழர் எண்டு கேக்கேக்க நாங்களும் அவர இந்தியத் தமிழராத்தான் கேக்க வேணும் .அவர் எங்களத் தமிழர் எண்டு கேட்டாரெண்டால் அவரை உடன் பிறப்பு எண்டு கருதலாம்.
குழம்பின குட்டயில விசம் ஏத்திறனியள் எண்டு தெரியும்,களம் உருப்பட்ட மாதிரித் தான்.எனக்கேன் வம்பு பொழுது போக்குங்கோ ,சினிமா பாருங்கோ ,அரட்டை அடியுங்கோ ,இடயில இப்படி நல்ல கருத்துக்குகளை சாக்கடை,கிட்லர் எண்டு எடுத்து விடுங்கோ . ஆனால் நாங்கள் குப்பை கொட்டுறம் நல்லாச் சொன்னியள் பாருங்கோ.

