11-06-2005, 10:12 PM
<b>நன்றி நாரதர்</b>
மக்கள் படையின் எச்சரிக்கையை நீங்களே விளக்கமாகவும் இங்கு கொண்டு வந்து இணைத்துள்ளீர்கள். யாரோ ஒட்டினார்கள். அதை இங்கே கொண்டு வந்து போட்டிருக்கு என்றால் யாழ்க் களம் என்ன குப்பைக் கூடையா?? இணைத்தவரிடம் கேள்வி கேட்பதில் என்ன தப்பு உண்டு. ஆனால் வானம்பாடி உங்களிடம் கேட்கவில்லை குறுக்ஸிடம்தான் கேட்டார். நீங்கள் முந்திக் கொண்டு பதிலளித்தீர்கள். நீங்கள் எப்போதும் வானம்பாடியை இந்தியன் என்பதை சுட்டிக்காட்டியே பதிலளித்தவருகின்றீர்கள். இதுதான் விஷமத்தனம். வானம்பாடி தனது வதிவிடம் தமிழ்நாடு என்பதைக் குறிப்பிட்டபடியால்த்தானே இப்படி எழுதுகின்றீர்கள். பலர் போல் அவர் அதைக் குறிப்பிடாது விட்டிருந்தால் உங்களால் இப்படிப் பதிலளிக்க முடியுமா???
உங்கள் கேள்விகள் பலமுறை கேலிகளாகவே வந்திருக்கின்றன. உங்களால் தமிழ்நாட்டில் விடப்பட்ட பிரசுங்களில் ஏதாவதொன்றில் மீறினால் தண்டனை(மரணம்) வழங்கப்படும் என்று வந்த பிரசுரம் பற்றி அறியத் தர முடியுமா??
மக்கள் படையின் எச்சரிக்கையை நீங்களே விளக்கமாகவும் இங்கு கொண்டு வந்து இணைத்துள்ளீர்கள். யாரோ ஒட்டினார்கள். அதை இங்கே கொண்டு வந்து போட்டிருக்கு என்றால் யாழ்க் களம் என்ன குப்பைக் கூடையா?? இணைத்தவரிடம் கேள்வி கேட்பதில் என்ன தப்பு உண்டு. ஆனால் வானம்பாடி உங்களிடம் கேட்கவில்லை குறுக்ஸிடம்தான் கேட்டார். நீங்கள் முந்திக் கொண்டு பதிலளித்தீர்கள். நீங்கள் எப்போதும் வானம்பாடியை இந்தியன் என்பதை சுட்டிக்காட்டியே பதிலளித்தவருகின்றீர்கள். இதுதான் விஷமத்தனம். வானம்பாடி தனது வதிவிடம் தமிழ்நாடு என்பதைக் குறிப்பிட்டபடியால்த்தானே இப்படி எழுதுகின்றீர்கள். பலர் போல் அவர் அதைக் குறிப்பிடாது விட்டிருந்தால் உங்களால் இப்படிப் பதிலளிக்க முடியுமா???
உங்கள் கேள்விகள் பலமுறை கேலிகளாகவே வந்திருக்கின்றன. உங்களால் தமிழ்நாட்டில் விடப்பட்ட பிரசுங்களில் ஏதாவதொன்றில் மீறினால் தண்டனை(மரணம்) வழங்கப்படும் என்று வந்த பிரசுரம் பற்றி அறியத் தர முடியுமா??

