11-06-2005, 09:36 PM
[quote=Vasampu]
<b>நாரதர்:</b>
காலம் காலமாக தமிழ்நாட்டு மக்களைக் கிண்டலடித்தே பழக்கப்பட்டுப் போன நாம் இன்று என்ன செய்து கொண்டிருக்கின்றோம். அதைவிடத் தாழ்ந்து போய் விட்டோம். ஆனாலும் வாய்ச்சவடால்களுக்குப் பஞ்சமில்லை. நாம் சாக்கடைகளை வைத்துக் கொண்டு அவர்களின் கூவத்தைச் சுட்டிக் காட்டுவதில் என்ன பலன். இது பொதுவான களம் யாருக்கும் கேள்வி கேட்கும் உரிமையுண்டு. முடிந்தால் சரியான பதிலைச் சொல்லுங்கள். அதைவிடுத்து தனிநபர் தாக்குதலாக்க வேண்டாம்.
இப்ப எது எங்கட சாக்கடை எண்டுறீங்க வசம்பு கொன்ச்சம் விளக்கமாச் சொல்லுங்க அப்ப தான் பதில் அழிக்கலாம். நான் கேட்டது எது ஜன நாயகம் எண்டு இப்ப சென்னயில கூடத் தான் தேர்தலப் பகீஸ்கரிகக் சொல்லி சுவரொட்டி ஒட்டியிருக்கும் அதுக்காக நான் அவரைக் கேக்கலாமா இதுவா ஜன நாயகம் எண்டு.ஒட்டினவரிட்ட அல்லோ கேக்க வேணும் அதை .இங்க வந்து எதோ நாங்கள் ஒட்டின மாதிரி கேட்டா.பத்திரிகையில செய்தி போட்டிருக்கு அத இங்க போட்டிருக்கு யாரோ சுவத்தில எழுதி ஒட்டினதாம் எண்டு.
இதில எங்க இருக்கு தனி நபர் தாக்குதல் யாரு யாரத் தாக்குகினம் என்ன அவர் கேள்வி கேக்கலாம் எது ஜன நாயகம் எண்டு நாங்க கேள்வி கேக்கக் கூடாதா.உங்க பதில்கள் எல்லாமே விசமத்தனாமாக் கிடக்குது.
<b>நாரதர்:</b>
காலம் காலமாக தமிழ்நாட்டு மக்களைக் கிண்டலடித்தே பழக்கப்பட்டுப் போன நாம் இன்று என்ன செய்து கொண்டிருக்கின்றோம். அதைவிடத் தாழ்ந்து போய் விட்டோம். ஆனாலும் வாய்ச்சவடால்களுக்குப் பஞ்சமில்லை. நாம் சாக்கடைகளை வைத்துக் கொண்டு அவர்களின் கூவத்தைச் சுட்டிக் காட்டுவதில் என்ன பலன். இது பொதுவான களம் யாருக்கும் கேள்வி கேட்கும் உரிமையுண்டு. முடிந்தால் சரியான பதிலைச் சொல்லுங்கள். அதைவிடுத்து தனிநபர் தாக்குதலாக்க வேண்டாம்.
இப்ப எது எங்கட சாக்கடை எண்டுறீங்க வசம்பு கொன்ச்சம் விளக்கமாச் சொல்லுங்க அப்ப தான் பதில் அழிக்கலாம். நான் கேட்டது எது ஜன நாயகம் எண்டு இப்ப சென்னயில கூடத் தான் தேர்தலப் பகீஸ்கரிகக் சொல்லி சுவரொட்டி ஒட்டியிருக்கும் அதுக்காக நான் அவரைக் கேக்கலாமா இதுவா ஜன நாயகம் எண்டு.ஒட்டினவரிட்ட அல்லோ கேக்க வேணும் அதை .இங்க வந்து எதோ நாங்கள் ஒட்டின மாதிரி கேட்டா.பத்திரிகையில செய்தி போட்டிருக்கு அத இங்க போட்டிருக்கு யாரோ சுவத்தில எழுதி ஒட்டினதாம் எண்டு.
இதில எங்க இருக்கு தனி நபர் தாக்குதல் யாரு யாரத் தாக்குகினம் என்ன அவர் கேள்வி கேக்கலாம் எது ஜன நாயகம் எண்டு நாங்க கேள்வி கேக்கக் கூடாதா.உங்க பதில்கள் எல்லாமே விசமத்தனாமாக் கிடக்குது.

