11-06-2005, 09:19 PM
<b>குறுக்ஸ் :</b>
பராளமன்ற தேர்தல் தமிழர்கள் தாயக பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு பயன் படுத்தப் படுகின்றது என்கிறீர்கள். சரி அப்படித் தெரிவு செய்தவர்கள் என்ன சாதனை செய்துள்ளனர் என்பதை விளக்க முடியுமா??
<b>எனக்குத் தெரிந்தவை:
1)சொல்லிக் கொடுத்ததை கிளிப்பிள்ளை போல் பாராளுமன்றத்தில் ஒப்பிப்பது.
2)எழுதிக் கொடுத்த அறிக்கைகளை அவ்வப்போது படிப்பது.
3)அரசாங்கத்திடமிருந்து அனைத்து அலவன்ஸையும் பெறறுக் கொள்வது.
4)அரசாங்கக் கோட்டாவில் சொகுசு வாகனங்களைப் பெற்று வெளியில் நல்ல விலைக்கு விற்றுப் பணம் பார்ப்பது.
இன்னும் பல பல. இதுதான் பிரதிநிதித்துவப்படுத்தல் என்றால் ஆளை விடுங்கள் சாமி..</b>
<b>நாரதர்:</b>
காலம் காலமாக தமிழ்நாட்டு மக்களைக் கிண்டலடித்தே பழக்கப்பட்டுப் போன நாம் இன்று என்ன செய்து கொண்டிருக்கின்றோம். அதைவிடத் தாழ்ந்து போய் விட்டோம். ஆனாலும் வாய்ச்சவடால்களுக்குப் பஞ்சமில்லை. நாம் சாக்கடைகளை வைத்துக் கொண்டு அவர்களின் கூவத்தைச் சுட்டிக் காட்டுவதில் என்ன பலன். இது பொதுவான களம் யாருக்கும் கேள்வி கேட்கும் உரிமையுண்டு. முடிந்தால் சரியான பதிலைச் சொல்லுங்கள். அதைவிடுத்து தனிநபர் தாக்குதலாக்க வேண்டாம்.
பராளமன்ற தேர்தல் தமிழர்கள் தாயக பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு பயன் படுத்தப் படுகின்றது என்கிறீர்கள். சரி அப்படித் தெரிவு செய்தவர்கள் என்ன சாதனை செய்துள்ளனர் என்பதை விளக்க முடியுமா??
<b>எனக்குத் தெரிந்தவை:
1)சொல்லிக் கொடுத்ததை கிளிப்பிள்ளை போல் பாராளுமன்றத்தில் ஒப்பிப்பது.
2)எழுதிக் கொடுத்த அறிக்கைகளை அவ்வப்போது படிப்பது.
3)அரசாங்கத்திடமிருந்து அனைத்து அலவன்ஸையும் பெறறுக் கொள்வது.
4)அரசாங்கக் கோட்டாவில் சொகுசு வாகனங்களைப் பெற்று வெளியில் நல்ல விலைக்கு விற்றுப் பணம் பார்ப்பது.
இன்னும் பல பல. இதுதான் பிரதிநிதித்துவப்படுத்தல் என்றால் ஆளை விடுங்கள் சாமி..</b>
<b>நாரதர்:</b>
காலம் காலமாக தமிழ்நாட்டு மக்களைக் கிண்டலடித்தே பழக்கப்பட்டுப் போன நாம் இன்று என்ன செய்து கொண்டிருக்கின்றோம். அதைவிடத் தாழ்ந்து போய் விட்டோம். ஆனாலும் வாய்ச்சவடால்களுக்குப் பஞ்சமில்லை. நாம் சாக்கடைகளை வைத்துக் கொண்டு அவர்களின் கூவத்தைச் சுட்டிக் காட்டுவதில் என்ன பலன். இது பொதுவான களம் யாருக்கும் கேள்வி கேட்கும் உரிமையுண்டு. முடிந்தால் சரியான பதிலைச் சொல்லுங்கள். அதைவிடுத்து தனிநபர் தாக்குதலாக்க வேண்டாம்.

