11-06-2005, 09:04 PM
<img src='http://img334.imageshack.us/img334/8757/sogladd18dg.jpg' border='0' alt='user posted image'>
[size=15]என்னைக் கேளாமலே..
என்னவனின் நினைவுகளை..
நிரப்பிவிட்டாய்
என் இதயச் சுவர் எங்கும்...!
உன்னைக் கேளாமலே..
என்னவனையே..
பூட்டி வைத்துவிட்டேன்..
உனக்குள்...!
உன்னை..
கலங்க வைப்பதும்
காயப்படுத்துவதும்...
சிதற வைப்பதும்...
சிரிக்க வைப்பதும்...
நானல்ல ..என்னவனே தான்..!
இதயமே...
அது எனக்கு புரிகிறது...
உனக்கு புரிகிறதா..
புரிந்தால் என்னை மன்னிப்பாயா
இல்லை சிந்திப்பாயா....
<img src='http://img331.imageshack.us/img331/228/fancyheartbar5md.gif' border='0' alt='user posted image'>
(யாவும் கற்பனையே)
[size=15]என்னைக் கேளாமலே..
என்னவனின் நினைவுகளை..
நிரப்பிவிட்டாய்
என் இதயச் சுவர் எங்கும்...!
உன்னைக் கேளாமலே..
என்னவனையே..
பூட்டி வைத்துவிட்டேன்..
உனக்குள்...!
உன்னை..
கலங்க வைப்பதும்
காயப்படுத்துவதும்...
சிதற வைப்பதும்...
சிரிக்க வைப்பதும்...
நானல்ல ..என்னவனே தான்..!
இதயமே...
அது எனக்கு புரிகிறது...
உனக்கு புரிகிறதா..
புரிந்தால் என்னை மன்னிப்பாயா
இல்லை சிந்திப்பாயா....
<img src='http://img331.imageshack.us/img331/228/fancyheartbar5md.gif' border='0' alt='user posted image'>
(யாவும் கற்பனையே)

