11-06-2005, 08:15 PM
kurukaalapoovan Wrote:இது சிங்கள தேசம் அதன் ஜநாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல். தமிழர்களுக்குரிய ஜநாதிபதியை அல்ல. தமிழர்கள் ஏமாற்றுப்படமால் இருக்க வேடம் போட்டு பிரச்சாரம் நடத்துவோர் பற்றிய விளக்கங்கள் கொடுக்கப்படுகிறது, இன்னாருக்குத்தான் வாக்களியுங்கள் என்று நிர்ப்பந்திக்கப்படவில்லை. மக்களை ஏமாத்தி பிரச்சாரம் செய்வதுக்கு பெயர் ஜநனாயகம் இல்லை. வேட்பாளர்கள் பொய்பிரச்சாரம் நடத்துகிறார்கள் என்றதை சாட்டாக வைத்து இதைத்தான் செய்யுங்கள் என்று சர்வாதிகாரமும் நடத்தவில்லை.
"இது சிங்கள தேசம்" ஒத்துக்கிறன். "அதன் ஜநாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல்" ஒத்துக்கிறன். "தமிழர்களுக்குரிய ஜநாதிபதியை அல்ல." ஒத்துக்கிறன். "தமிழர்கள் ஏமாற்றுப்படமால் இருக்க வேடம் போட்டு பிரச்சாரம் நடத்துவோர் பற்றிய விளக்கங்கள் கொடுக்கப்படுகிறது," ஒத்துக்கிறன். "இன்னாருக்குத்தான் வாக்களியுங்கள் என்று நிர்ப்பந்திக்கப்படவில்லை." இத தான் ஒத்துக்கமுடியல .... ஏன்னா எவருக்குமே வாக்களிக்கவேண்டாம்னு மிரட்டி இருக்காங்களே .... இதற்கு உங்க ஊர்மொழியில ஜனநாயகம்னு சொல்வாங்களா.....
இத மத்த இடங்களில "Rowdism" ன்னு சொல்லுவாங்கப்பா ...
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

