11-06-2005, 06:28 PM
வசம்பு சுவரொட்டிகள் ஆக்கிரமிப்பு பிரதேசங்களில் அல்லவா இருக்கிறது. ஆக்கிரமிப்பு பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு என்று தானே அவை உள்ளன. சுவரெட்டிகள் சொல்லும் செய்தி என்ன என்பதை உணரவில்லையா?
பராளமன்ற தேர்தலில் தமிழர்கள் தாயக பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கும் சிறீலங்கா ஜநாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலுக்கும் வித்தியாசம் தெரியவில்லையா?
தெரிவுசெய்யப்பட்ட காலத்திலிருந்து கூட்டமைப்பு பா.உ எவ்வாறனை பங்குகளை வகித்துள்ளார்கள் என்பதை கவனிக்கவில்லையா. இறமையுள்ள நாட்டின் உரிமைகள் விசேட சலுகைகள் என்ற அரசாங்கத்தின் அடக்கு முறைகள் மத்தியில் அந்தப் பணிகளை வேறு எவரால் செய்திருக்க முடியும்?
பராளமன்ற தேர்தலில் தமிழர்கள் தாயக பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கும் சிறீலங்கா ஜநாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலுக்கும் வித்தியாசம் தெரியவில்லையா?
தெரிவுசெய்யப்பட்ட காலத்திலிருந்து கூட்டமைப்பு பா.உ எவ்வாறனை பங்குகளை வகித்துள்ளார்கள் என்பதை கவனிக்கவில்லையா. இறமையுள்ள நாட்டின் உரிமைகள் விசேட சலுகைகள் என்ற அரசாங்கத்தின் அடக்கு முறைகள் மத்தியில் அந்தப் பணிகளை வேறு எவரால் செய்திருக்க முடியும்?

