11-06-2005, 04:23 PM
<b>Mathuran wrote:
என்ன வசம்பூ நீங்களுமா? </b>
மதுரன்
மொத்த இலங்கையிலும் இன்று ஜனநாயகமில்லை. அப்புறம் எங்கு நான் ஜனநாயகம் இருக்கு என்று எழுதியுள்ளேன். நீங்கள் நீங்களுமா என என்னைப் பார்த்துக் கேட்பது ஆயர்களையும் கேட்பது போலவேயுள்ளது. இவ்விடயத்தில் தெளிவாக தம் கருத்தைச் சொன்ன ஆயர்கள் பாராட்டுக்குரியவர்கள். உண்மையில் நான் எதனைச் சொல்கின்றேன் என்பதை நன்றாக வாசித்து விளங்குங்கள். இதுவரை நடைபெற்ற தேர்தல்களை மனதில் வைத்தே எனது கருத்தை எழுதினேன். எனது கருத்தை எழுதுவதற்கு எனக்கும் உரிமை உண்டுதானே மதுரன். நான் எவரையும் கட்டாயப் படுத்தவில்லையே!!
என்ன வசம்பூ நீங்களுமா? </b>
மதுரன்
மொத்த இலங்கையிலும் இன்று ஜனநாயகமில்லை. அப்புறம் எங்கு நான் ஜனநாயகம் இருக்கு என்று எழுதியுள்ளேன். நீங்கள் நீங்களுமா என என்னைப் பார்த்துக் கேட்பது ஆயர்களையும் கேட்பது போலவேயுள்ளது. இவ்விடயத்தில் தெளிவாக தம் கருத்தைச் சொன்ன ஆயர்கள் பாராட்டுக்குரியவர்கள். உண்மையில் நான் எதனைச் சொல்கின்றேன் என்பதை நன்றாக வாசித்து விளங்குங்கள். இதுவரை நடைபெற்ற தேர்தல்களை மனதில் வைத்தே எனது கருத்தை எழுதினேன். எனது கருத்தை எழுதுவதற்கு எனக்கும் உரிமை உண்டுதானே மதுரன். நான் எவரையும் கட்டாயப் படுத்தவில்லையே!!

