11-06-2005, 02:47 PM
வசம்பு
ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். அப்போதைய நிலை வேறு. இப்போது நிலைவேறு. அப்போது சர்வதேச சமூகத்துக்கு மக்கள் பலத்தை காட்டவேண்டியிருந்தது. எம் மக்களுக்காக கதைப்பதற்காக ஆட்கள் வேண்டியிருந்தது.
ஆனால் ஜனாதிபதித் தேர்தல் என்பது அப்படியில்லை. இரண்டு பேர் மட்டுமே தெரிவு செய்யப்படுகின்றனர். அதுவும் சிங்களப் பெரும்பான்மையினர். இப்போது நாம் காட்டவேண்டியது என்னவென்றால் சிங்களப் பேரினவாதத்துக்கான எதிர்ப்பு. இது தான் இப்போது செய்யப்பட வேண்டியவை. எனவே காலம் மாறுகின்றபோது கருத்துக்களும் மாறும். ஆனால் அது நல்ல தீர்விற்கான காய் நகர்த்தலாகவே இருக்கும்
ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். அப்போதைய நிலை வேறு. இப்போது நிலைவேறு. அப்போது சர்வதேச சமூகத்துக்கு மக்கள் பலத்தை காட்டவேண்டியிருந்தது. எம் மக்களுக்காக கதைப்பதற்காக ஆட்கள் வேண்டியிருந்தது.
ஆனால் ஜனாதிபதித் தேர்தல் என்பது அப்படியில்லை. இரண்டு பேர் மட்டுமே தெரிவு செய்யப்படுகின்றனர். அதுவும் சிங்களப் பெரும்பான்மையினர். இப்போது நாம் காட்டவேண்டியது என்னவென்றால் சிங்களப் பேரினவாதத்துக்கான எதிர்ப்பு. இது தான் இப்போது செய்யப்பட வேண்டியவை. எனவே காலம் மாறுகின்றபோது கருத்துக்களும் மாறும். ஆனால் அது நல்ல தீர்விற்கான காய் நகர்த்தலாகவே இருக்கும்
[size=14] ' '

