11-06-2005, 12:41 PM
வசம்பு ஆயர்கள் சுயமாக சிந்திக்கவில்லையோ?
பேச்சுவார்த்தைகளும் போராட்டத்தின் அங்கங்களாக இருந்ததை இதுவரை கவனிக்கவில்லையா இல்லை கவனித்தாக ஏற்றுக்கொள்ள விருப்பம் இல்லையா?
நீங்கள் சொல்லுவதை பார்த்தால் ஆயர்கள் முதல் மக்கள் வரை எல்லோரும் ஒன்றைத்தான் சொல்கிறார்கள் என்ற செயற்கையான பிரமிப்பை ஏற்படுத்த வேணுமா?
இது சிங்கள தேசம் அதன் ஜநாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல். தமிழர்களுக்குரிய ஜநாதிபதியை அல்ல. தமிழர்கள் ஏமாற்றுப்படமால் இருக்க வேடம் போட்டு பிரச்சாரம் நடத்துவோர் பற்றிய விளக்கங்கள் கொடுக்கப்படுகிறது, இன்னாருக்குத்தான் வாக்களியுங்கள் என்று நிர்ப்பந்திக்கப்படவில்லை. மக்களை ஏமாத்தி பிரச்சாரம் செய்வதுக்கு பெயர் ஜநனாயகம் இல்லை. வேட்பாளர்கள் பொய்பிரச்சாரம் நடத்துகிறார்கள் என்றதை சாட்டாக வைத்து இதைத்தான் செய்யுங்கள் என்று சர்வாதிகாரமும் நடத்தவில்லை.
பேச்சுவார்த்தைகளும் போராட்டத்தின் அங்கங்களாக இருந்ததை இதுவரை கவனிக்கவில்லையா இல்லை கவனித்தாக ஏற்றுக்கொள்ள விருப்பம் இல்லையா?
நீங்கள் சொல்லுவதை பார்த்தால் ஆயர்கள் முதல் மக்கள் வரை எல்லோரும் ஒன்றைத்தான் சொல்கிறார்கள் என்ற செயற்கையான பிரமிப்பை ஏற்படுத்த வேணுமா?
இது சிங்கள தேசம் அதன் ஜநாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல். தமிழர்களுக்குரிய ஜநாதிபதியை அல்ல. தமிழர்கள் ஏமாற்றுப்படமால் இருக்க வேடம் போட்டு பிரச்சாரம் நடத்துவோர் பற்றிய விளக்கங்கள் கொடுக்கப்படுகிறது, இன்னாருக்குத்தான் வாக்களியுங்கள் என்று நிர்ப்பந்திக்கப்படவில்லை. மக்களை ஏமாத்தி பிரச்சாரம் செய்வதுக்கு பெயர் ஜநனாயகம் இல்லை. வேட்பாளர்கள் பொய்பிரச்சாரம் நடத்துகிறார்கள் என்றதை சாட்டாக வைத்து இதைத்தான் செய்யுங்கள் என்று சர்வாதிகாரமும் நடத்தவில்லை.

