11-06-2005, 11:48 AM
[quote=matharasi]தெரிஞ்சோ தெரியாம கொடுத்திட்டாஙக ஈழவன் சார்.... இனி என்ன திரும்பியா கொடுக்க முடியும்..திருப்பி கொடுத்தா தப்பா நினைச்சுங்குவாங்க இல்லையா.. இதை எல்லாம் மாட்டர் எண்ணு கண்ணுக்காதையுங்க சார்
அன்பின் மதராசிக்கு
[quote]"தெரிஞ்சோ தெரியாம கொடுத்திட்டாங்க ..........
இதை எல்லாம் மாட்டர் எண்ணு கண்ணுக்காதையுங்க சார்...."[/quote]
<b>இது போன்ற கண்டு கொள்ளா வார்த்தைகளால்தான் இலங்கை தமிழ் கலைஞர்கள் அழிந்து போனார்கள்.</b>
பெரியவர் தாஸியஸ் அவர்களும் எமது மண்ணுக்குக் கிடைத்த ஒரு பொக்கிசம்.
அவர் சஞ்சீவின் கவிதை நூலில்
<b>காலத்தின் கவிக்கூர் இவன்</b>
என சஞ்சீவைக் (இளைஞன்) குறிப்பிட்டிருக்கிறார்.
இதையே சோழியன் அவர்கள்
நம் கலைஞன் ஒருவனுக்கு
உரம் கொடுக்க நினைத்து கவிக்கூர் எனக் குறிப்பிட்டுள்ளார் என நினைக்கிறேன்.
இங்கு யாருக்கும் யாரும் பட்டங்கள் கொடுக்கவில்லை.
ஆனால் ஒருவர் தளராமல் தொடர்ந்து போராட
பாராட்டுகள் அவசியமாகின்றன.
புலம் பெயர் கலைஞர்களில் அனைவருமே
தன் பணத்தை செலவழித்து பாராட்டுக் கூட இல்லாமல்
அழிந்து போனவர்கள்தான்.
உணர்ச்சி - உந்துதல் - ஆர்வக் கோளாறு இப்படி ஏதாவது செய்துவிட்டு தேய்ந்து விட்டவர்கள் ஏராளம்.
மக்கள் திலகம் - சிவாஜி - சிம்மக் குரலோன் - புரட்சி நடிகர் - புரட்சித் தலைவி -
கலைஞர் - ..........வாரிசு - சுப்பர் ஸ்டார் - தலைவா .......................... இப்படியே போய்
<b>சே.......டாக்டர்</b> பட்டங்கள் வரை எப்படி வந்தது?
உங்களுக்குத் தெரியாதா என்ன? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[quote]* <b>சிவாஜிராவ் ரஜினிகாந்த் ஆன கதை தெரியுமா? </b>
இது பற்றி டைரக்டர் பாலசந்தர் ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது: "மேஜர் சந்திரகாந்த்' நாடகத்தில் மூன்று கதாபாத்திரங்களுக்கு சந்திரகாந்த், ரஜினிகாந்த், ஸ்ரீகாந்த் என்ற பெயர்கள் வைத்திருந்தேன். இதில் ஸ்ரீகாந்த் என்ற பெயரை நான் ஏற்கனவே வெங்கட் என்பவருக்கு வைத்துவிட்டதால், சிவாஜிராவுக்கு ரஜினிகாந்த் என்று பெயர் வைத்தேன்.'' என்று கூறி உள்ளார்.
* ரஜினிகாந்த் என்று பெயர் வைத்த நாள், ஒரு ஹோலிப் பண்டிகை தினமாம்.
- <span style='font-size:17pt;line-height:100%'>நன்றி: சத்தியா</span>
புலம் பெயர் நாடுகளில் நான் சிரிக்கும் ஒரு விடயம்
சிலர் தங்களுக்கு தாங்களே <b>மாஸ்டர்</b> என தன் பெயருக்கு முன்னால் அல்லது பின்னால் சொல்லிக் கொள்வது..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இதுவே வழக்காகியிருக்கிறது.
எனக்கு வெகு காலமாக ஒருவரைத் தெரியும்.
அண்மையில் பலர் மத்தியில் அவரை சந்தித்துப் பேசும் போது
நான் அவர் பெயரை மட்டும் உச்சரித்தேன்.
அவர் உடனே என்னிடம் சொன்னது என்ன தெரியுமா?
"எல்லாரும் பார்க்கிறாங்க.
என்னை மாஸ்டர் என்டு சொல்லுங்கோ"
கிழிஞ்சுதுடா லம்பாட லுங்கி..........என்றேன்.
எனக்கு அவர் யாரென்று தெரியும்?
இது போன்ற கொடுமைகள்...............
தாங்க முடியாதவை? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஆனால் இங்கு சஞ்சீவ் தன் பெயருக்கு முன்னால் கவிக்கூர் என நூலில் போடவில்லை.
ஒரு பெரியவர் சஞ்சீவின் கவிதை தொடர்பாக சொன்ன ஒரு வரியை எடுத்து ஊக்கப்படுத்தும் எண்ணத்தில்
வளர்ந்து வரும் ஒரு செடிக்கு நீர் ஊற்றுவது போல பாசத்துடன் சோழியன் சொல்லியிருக்கிறார் அவ்வளவுதான் என நினைக்கிறேன்.
[b]எனவே வளர்ந்து வரும் ஒரு கலைஞனை
ஊக்கப்படுத்த வேண்டிய ஒரு நேரத்தில்
இந்த சர்ச்சசைகள் தேவையற்றது என்பது எனது தாழ்மையான கருத்து.
அவரது முயற்சி மற்றும் வளர்ச்சிக்கு நம்மால் எதையாவது செய்வோம்.
இவரைப் போன்ற பல இளைஞர்கள் முகம் புதையுண்டு கிடக்கிறார்கள்.
அவர்கள் இவற்றைப் பார்த்து மனம் தளர்ந்து விடுவார்கள்.
எமக்கு
எமது பிரச்சனைகளை - தாக்கங்களை - வேதனைகளை - எண்ணங்களைப் பேச எதிர்கால சந்ததியொன்று (குரல்கள்)தேவை.
[b]இளைஞர்களே
உங்கள் படைப்புகளை வெளிக் கொண்டு வாருங்கள்.
அது என்றோ ஒரு நாள் உங்களை அடையாளம் காட்டும்.
அன்பின் மதராசிக்கு
[quote]"தெரிஞ்சோ தெரியாம கொடுத்திட்டாங்க ..........
இதை எல்லாம் மாட்டர் எண்ணு கண்ணுக்காதையுங்க சார்...."[/quote]
<b>இது போன்ற கண்டு கொள்ளா வார்த்தைகளால்தான் இலங்கை தமிழ் கலைஞர்கள் அழிந்து போனார்கள்.</b>
பெரியவர் தாஸியஸ் அவர்களும் எமது மண்ணுக்குக் கிடைத்த ஒரு பொக்கிசம்.
அவர் சஞ்சீவின் கவிதை நூலில்
<b>காலத்தின் கவிக்கூர் இவன்</b>
என சஞ்சீவைக் (இளைஞன்) குறிப்பிட்டிருக்கிறார்.
இதையே சோழியன் அவர்கள்
நம் கலைஞன் ஒருவனுக்கு
உரம் கொடுக்க நினைத்து கவிக்கூர் எனக் குறிப்பிட்டுள்ளார் என நினைக்கிறேன்.
இங்கு யாருக்கும் யாரும் பட்டங்கள் கொடுக்கவில்லை.
ஆனால் ஒருவர் தளராமல் தொடர்ந்து போராட
பாராட்டுகள் அவசியமாகின்றன.
புலம் பெயர் கலைஞர்களில் அனைவருமே
தன் பணத்தை செலவழித்து பாராட்டுக் கூட இல்லாமல்
அழிந்து போனவர்கள்தான்.
உணர்ச்சி - உந்துதல் - ஆர்வக் கோளாறு இப்படி ஏதாவது செய்துவிட்டு தேய்ந்து விட்டவர்கள் ஏராளம்.
மக்கள் திலகம் - சிவாஜி - சிம்மக் குரலோன் - புரட்சி நடிகர் - புரட்சித் தலைவி -
கலைஞர் - ..........வாரிசு - சுப்பர் ஸ்டார் - தலைவா .......................... இப்படியே போய்
<b>சே.......டாக்டர்</b> பட்டங்கள் வரை எப்படி வந்தது?
உங்களுக்குத் தெரியாதா என்ன? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[quote]* <b>சிவாஜிராவ் ரஜினிகாந்த் ஆன கதை தெரியுமா? </b>
இது பற்றி டைரக்டர் பாலசந்தர் ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது: "மேஜர் சந்திரகாந்த்' நாடகத்தில் மூன்று கதாபாத்திரங்களுக்கு சந்திரகாந்த், ரஜினிகாந்த், ஸ்ரீகாந்த் என்ற பெயர்கள் வைத்திருந்தேன். இதில் ஸ்ரீகாந்த் என்ற பெயரை நான் ஏற்கனவே வெங்கட் என்பவருக்கு வைத்துவிட்டதால், சிவாஜிராவுக்கு ரஜினிகாந்த் என்று பெயர் வைத்தேன்.'' என்று கூறி உள்ளார்.
* ரஜினிகாந்த் என்று பெயர் வைத்த நாள், ஒரு ஹோலிப் பண்டிகை தினமாம்.
- <span style='font-size:17pt;line-height:100%'>நன்றி: சத்தியா</span>
புலம் பெயர் நாடுகளில் நான் சிரிக்கும் ஒரு விடயம்
சிலர் தங்களுக்கு தாங்களே <b>மாஸ்டர்</b> என தன் பெயருக்கு முன்னால் அல்லது பின்னால் சொல்லிக் கொள்வது..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->இதுவே வழக்காகியிருக்கிறது.
எனக்கு வெகு காலமாக ஒருவரைத் தெரியும்.
அண்மையில் பலர் மத்தியில் அவரை சந்தித்துப் பேசும் போது
நான் அவர் பெயரை மட்டும் உச்சரித்தேன்.
அவர் உடனே என்னிடம் சொன்னது என்ன தெரியுமா?
"எல்லாரும் பார்க்கிறாங்க.
என்னை மாஸ்டர் என்டு சொல்லுங்கோ"
கிழிஞ்சுதுடா லம்பாட லுங்கி..........என்றேன்.
எனக்கு அவர் யாரென்று தெரியும்?
இது போன்ற கொடுமைகள்...............
தாங்க முடியாதவை? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஆனால் இங்கு சஞ்சீவ் தன் பெயருக்கு முன்னால் கவிக்கூர் என நூலில் போடவில்லை.
ஒரு பெரியவர் சஞ்சீவின் கவிதை தொடர்பாக சொன்ன ஒரு வரியை எடுத்து ஊக்கப்படுத்தும் எண்ணத்தில்
வளர்ந்து வரும் ஒரு செடிக்கு நீர் ஊற்றுவது போல பாசத்துடன் சோழியன் சொல்லியிருக்கிறார் அவ்வளவுதான் என நினைக்கிறேன்.
[b]எனவே வளர்ந்து வரும் ஒரு கலைஞனை
ஊக்கப்படுத்த வேண்டிய ஒரு நேரத்தில்
இந்த சர்ச்சசைகள் தேவையற்றது என்பது எனது தாழ்மையான கருத்து.
அவரது முயற்சி மற்றும் வளர்ச்சிக்கு நம்மால் எதையாவது செய்வோம்.
இவரைப் போன்ற பல இளைஞர்கள் முகம் புதையுண்டு கிடக்கிறார்கள்.
அவர்கள் இவற்றைப் பார்த்து மனம் தளர்ந்து விடுவார்கள்.
எமக்கு
எமது பிரச்சனைகளை - தாக்கங்களை - வேதனைகளை - எண்ணங்களைப் பேச எதிர்கால சந்ததியொன்று (குரல்கள்)தேவை.
[b]இளைஞர்களே
உங்கள் படைப்புகளை வெளிக் கொண்டு வாருங்கள்.
அது என்றோ ஒரு நாள் உங்களை அடையாளம் காட்டும்.

