Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மின் அஞ்சலில் வந்த கேள்வி
#1
சென்ற வாரம் எனது மினஞ்சலுக்கு இந்த குட்டிக்கதயும் கேள்வியும் வந்திச்சு ... ஆனா அவங்க அதில சரியான விடையை தெரிவிக்கல ... சிந்தித்து பார்த்தன் .... நல்ல கேள்வியா இருந்திச்சு .... அதனால அத இங்க எழுதிறன் ..
விட தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா .....


[size=18]வளைந்து செல்லும் மலைப்பாதையில் ஒரு சுற்றுலா பேரூந்து முக்கி முக்கி ஏறிக் கொண்டிருந்தது. அதில் இருந்த அனைத்து பயணிகளும் பள்ளத்தாக்கின் அழகை ரசித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு காதல் ஜோடியைத் தவிர! வாகனங்கள் ஒதுங்க அமைக்கப் பட்டிருந்த நிறுத்தம் வந்ததும் அந்த காதல் ஜோடிகள் இறங்கிக் கொண்டார்கள்.

தோளில் கை போட்டுக்கொண்டு சிரித்துக் கொண்டே அவர்கள் அருகிலுள்ள கடையை நோக்கி
செல்லும்போது, மிகுந்த ஓசையுடன் ஒரு பாறை அவர்கள் வந்த பேரூந்தின் மீது விழுந்து பயணம் செய்த அனைவரும் நசுங்கி, இறந்து விட்டார்கள்.

அதிர்ச்சியுடன் திரும்பிய காதலன், "சே! நாமும் அந்த பேருந்தில் இருந்திருக்க வேண்டும்!" என்றான். அதுவரை ஆசையுடன் அவனுடன் வந்த காதலி, முதல் முறையாக அவனை வியப்புடன் நோக்கினாள்.

[size=18]<b>பாறை விழுந்து கண் முன்னே நொருங்கும் பேருந்தைப் பார்த்து, சே! நாமும் அந்த பேருந்தில் இருந்திருக்க வேண்டும் என "ஏன்" காதலன் சொன்னான்?</b>
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
மின் அஞ்சலில் வந்த கேள்வி - by Vaanampaadi - 11-06-2005, 07:30 AM
[No subject] - by வெண்ணிலா - 11-07-2005, 05:07 AM
[No subject] - by Maruthankerny - 11-07-2005, 05:32 AM
[No subject] - by Birundan - 11-07-2005, 11:23 AM
[No subject] - by shanmuhi - 11-07-2005, 11:34 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)