11-06-2005, 05:51 AM
தாம் நேசித்த தாய் மண்
அந்நியரால் ஆக்கிரமிக்கப்படுவதைக்
கண்டு வெகுண்டு எழுந்து தங்கத் தமிழீழத்தை
மீட்டெடுத்த எம் மறவரை உயிர் உள்ளவரை
நாம் மறவோம் .
நன்றி குருவி உங்கள் கவிக்கு.
அந்நியரால் ஆக்கிரமிக்கப்படுவதைக்
கண்டு வெகுண்டு எழுந்து தங்கத் தமிழீழத்தை
மீட்டெடுத்த எம் மறவரை உயிர் உள்ளவரை
நாம் மறவோம் .
நன்றி குருவி உங்கள் கவிக்கு.
----- -----

