11-06-2005, 03:46 AM
ஏன் இந்த இரட்டை நிலை ஓரு பக்கம் அநாமதேயச் சுவரொட்டிகள். மறுபக்கம் நேரடியான ஆயர்களின் வேண்டுகோள்கள். இன்று ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கவேண்டாம் எனத் தடுப்பவர்கள் நாளை ஜெயித்துவரும் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைக்கு செல்லாமல் இருக்கப் போகின்றார்களா?? அல்லது தமது நேர்மையான வேண்டுகோள்களை விடுத்த ஆயர்களையும் துரோகிகள் ஆக்கப் போகின்றார்களா?? மக்கள் சுயமாக சிந்தித்து வாக்களிக்கட்டும் என்பது?????????

