11-05-2005, 06:26 PM
யாழ்கவி குருவிகளின்
உணர்வுகள் உன்னதம்.
உருக்கமாய் சில வரி
உண்மையை பேசின.
உறுமும் கவியே
கார்த்திகையின் பெறுமதி
உணர்த்திஇ
உன் இனிய மொழி தந்தாய்
நீரும் உமது கவியும் வாழியவே.
உணர்வுகள் உன்னதம்.
உருக்கமாய் சில வரி
உண்மையை பேசின.
உறுமும் கவியே
கார்த்திகையின் பெறுமதி
உணர்த்திஇ
உன் இனிய மொழி தந்தாய்
நீரும் உமது கவியும் வாழியவே.

